- Wednesday
- April 16th, 2025

இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பறவை இனங்களிலேயே மிகப்பெரிய பறவையின் புதைபடிமத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். (more…)

ஆஸ்திரேலிய அதிகாரிகளால் கடலில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படும் இலங்கையைச் சேர்ந்த தஞ்சக் கோரிக்கையாளர்கள் 153 பேரையும் இலங்கைக்கு நாடுகடத்துவதாக இருந்தால் (more…)

ஸ்பெய்னின் பாசிலோனா விமான நிலையத்தில், இரண்டு விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெறவிருந்த பாரிய விமான விபத்தொன்று விமானியின் சாதுரியத்தால் இறுதி நொடியில் தடுக்கப்பட்டுள்ளது. (more…)

ஆஸ்திரேலியாவுக்கு தஞ்சம்கோரி படகில் சென்ற இலங்கையர்கள் 153 பேரை இலங்கையிடம் ஒப்படைப்பதற்கு ஆஸ்திரேலிய உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. (more…)

சோமாலியாவுக்கு அருகாக உள்ள கென்ய கடற்கரையோரக் குடியிருப்புகள் மீது நடத்தப்பட்ட இரு தாக்குதல்களில் 29 பேர் கொல்லப்பட்டதாக, கென்யாவின் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. (more…)

அமெரிக்காவில் சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் போது மூன்று படகுகள் மோதி விபத்து ஏற்பட்டதில் 4 பேர் பலியாகியுள்ளனர். (more…)

ஈராக்கின் மொசுல் நகரில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் தோன்றிய ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தலைவர் அபூபக்கர் அல் பாக்தாதி மக்கள் அனைவரும் தனக்கு கீழ்படிந்து நடக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். (more…)

ஆப்கானிஸ்தானில் தலைநகர் காபூலுக்கு வெளியே டசின் கணக்கான பெட்ரோலிய தாங்கிகள் மீது தாம் ராக்கட் தாக்குதல் நடத்தியதாக தலிபான்கள் கூறியுள்ளனர். (more…)

இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில், பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில், 6 ஆக பதிவாகி இருந்ததாக அமெரிக்க நிலவியல் ஆய்வுத்துறை கூறியுள்ளது. (more…)

பிரிட்டிஷ் செய்தித்தாள் ஒன்றின் ஆசிரியராக இருந்து, பின்னாளில் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரனின் தலைமை ஆலோசகராக இருந்த அண்டி கூல்சனுக்கு, தொலைபேசிகளை ஒட்டுகேட்ட குற்றத்துக்காக 18 மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. (more…)

புகலிடம் நாடி, உயிரைப் பணயம் வைத்து ஆஸ்திரேலியாவுக்கு வந்து கொண்டிருந்த 200 இலங்கைத் தமிழர்களை தடுத்து மீண்டும் இலங்கையிடமே ஆஸ்திரேலியா ஒப்படைக்கவிருப்பதற்கு ஐ.நா. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. (more…)

ஈராக்கில் நடந்து வரும் மோதலில் திக்ரித் நகரில் உள்ள ஒரு மருத்துவ மனையில் சிக்கியிருந்த 46 இந்திய செவிலியர்களும் விடுதலை செய்யப்பட்டுவிட்டதாக அவர்கள் குடும்பத்தினர் சிலர் கூறுகின்றனர். (more…)

சிங்கப்பூர் நாட்டின் லிட்டில் இந்தியா பகுதியில் நடந்த கலவரத்தில் பங்கேற்று பீர் கேனை ரோட்டில் வீசிய குற்றத்துக்காக தமிழகத்தை சேர்ந்த ஹோட்டல் அதிபர் ஒருவருக்கு, 9 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. (more…)

மூக இணையத்தளமான பேஸ்புக்கை உபயோகிப்பவர்களில் 32 சதவீதத்தினர் தமது வாழ்க்கை துணையை விட்டு விலகுவது தொடர்பில் சிந்திப்பதாக புதிய ஆய்வு ஒன்று கூறுகின்றது. (more…)

ஐ.எஸ்.ஐ.ஸ்., என்ற முஸ்லீம் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த, அய்மன் மொகைல்தின் என்பவர், ஒரு வரைபடம் மற்றும் 5 ஆண்டு திட்டத்தை டுவிட்டர்’ சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். (more…)

இங்கிலாந்து ராணுவத்தில் பணிபுரிந்து வரும் இளவரசர் ஹாரிக்கு அவருடைய தாயாரான மறைந்த இளவரசி டயானாவின் 101 கோடி ரூபாய் சொத்து விரைவில் கிடைக்க உள்ளது. (more…)

ஈராக்குக்கு மேலும் 200 இராணுவ வீரர்களை அனுப்ப அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ஒப்பதல் அளித்துள்ளார். (more…)

ஆஸ்திரேலியாவுக்கு அப்பால் கொக்கோ தீவுகளுக்கு நெருக்கமாக ஆஸ்திரேலிய கடற்படையால் வழிமறித்துத் தடுக்கப்பட்ட அகதிகள் கப்பலில் இருக்கும் 153 தமிழ் அகதிகளும் கடல் சீற்றம் மிக்க நடுக்கடலில் வைத்து இலங்கைக் கடற்படைக் கப்பலுக்கு மாற்றப்பட்டு, இலங்கைக் கடற்படையினரிடம் கையளிக்கப்படவுள்ளனர் (more…)

அடுத்த ஜனாதிபதி கனவில் இருக்கும் ஹிலாரி கிளின்டன் (Hillary Rodham Clinton) தன் வாழ்க்கைச் சரிதத்தை நூலாக எழுதினார். அந்த நூலை விளம்பரம் செய்ய ஏபிசி தொலைக்காட்சிக்கு ஒரு நேர்காணலுக்கும் ஒத்துக்கொண்டார். (more…)

All posts loaded
No more posts