காங்கேசன்துறை வீதியில் ஐயப்பசுவாமிகள் கோவில் இடிக்கப்பட்டுள்ளது! பக்தர்கள் மனவேதனை

வீதி அகலிப்புக்காக தாவடி காங்கேசன்துறை வீதியில் உள்ள ஐயப்ப சுவாமிகள் கோவில் இடிக்கப்பட்டுள்ளது. (more…)

இரண்டு வயது பெண் குழந்தை பணயம் வைத்து வீட்டில் நகை பணம் கொள்ளை- வடமராட்சியில் நள்ளிரவு சம்பவம்

வடமராட்சியில் அல்வாய் பகுதியில் இரண்டு வயதுக் குழந்தையை பணயம் வைத்து, 22 பவுண் நகை மற்றும் ஒரு லட்சத்திற்கு அதிகம் பெறுமதியான இரண்டு கையடக்கத் தொலைபேசி, 60 ஆயிரம் ரூபா பணம் உள்ளிட்ட பல பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன. (more…)
Ad Widget

13 நீக்கப்பட்டால் அதனை எமது கட்சி எதிர்க்கும்: டக்ளஸ்

13 ஆவது திருத்தச் சட்டம் நீக்கப்பட்டால் அதனை எமது கட்சி எதிர்க்கும் என்று பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். (more…)

யாழில் இளைஞர் கடத்தப்பட்டார்

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் வெள்ளை வானில் வந்தோரினால் நேற்று திங்கட்கிழமை மாலை கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. (more…)

வடக்கில் திட்டமிட்டவாறு தேர்தல் நடத்தப்படும் – கிளிநொச்சியில் ஜனாதிபதி

வடக்கில் திட்டமிட்டவாறு மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். (more…)

எழுதுமட்டுவாழில் இந்து மயானத்தை அபகரிக்க படையினர் முயற்சி! மக்கள் எதிர்ப்பு

எழுதுமட்டுவாழ் வடக்குப் பகுதியில் உள்ள இந்து மயானத்தை அரசு சுவீகரிக்கவுள்ள நிலையில் குறித்த மயானத்தைப் பயன்படுத்தும் 7 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். (more…)

இன்றிரவு த.தே.கூ இந்தியா செல்கிறது

இந்திய அரசாங்கத்தின் விசேட அழைப்பின் பேரில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழு ஒன்று இன்று இரவு இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளது. (more…)

காணிகளுக்கு நட்டஈடுகள் வழங்கும் அறிவித்தல் வந்தது?

வலி. வடக்கில் படையினரின் சட்டவிரோத காணி அபகரிப்புக்கு எதிராக மக்களால் உயர்நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் மக்களின் ஆட்சேபனைகளுக்கு இடமளிக்கப்படாமலே (more…)

ஜனவரி முதல் காப்புறுதி செய்யத் தவறும் மீனவர் கடலுக்கு செல்லத் தடை!

கடற்றொழிலாளர்களுக்கென அறிமுகப்படுத்தப்பட்டுள்ள காப்புறுதி திட்டத்தின் கீழ் காப்புறுதி செய்துகொள்ளாத மீனவர்கள் எவரும் ஜனவரி முதல் கடற்றொழிலுக்கு செல்ல முடியாது, (more…)

பிரபாகரன் மதிவதனிக்கு அரச நியமனம்?

யாழில் நேற்று நடைபெற்ற வடமாகாணசபைத் திணைக்களங்களில் தொண்டர்களாக கடமையாற்றியவர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வில் பிரபாகரன் மதிவதனி என்ற பெயருடைய ஒருவருக்கு நியமனம் வழங்கப்பட்டது. (more…)

மாணவர்கள் மீது வெளி நபர்கள் தாக்குதல்: அதிபர், ஆசிரியர்களின் ஏற்பாடா?

நீர்வேலிப் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை அதிபரும் ஆசிரியர்கள் இருவருமாக சேர்ந்து அப்பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் மீது வெளி ஆட்களை ஏற்பாடு செய்து தாக்குதல் நடாத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. (more…)

ஆலய உடைப்பை கண்டித்து யாழில் பேரணி செல்ல பொலிஸார் அனுமதி மறுப்பு

யாழில் இந்து ஆலயங்கள் மீதான தாக்குதல் சம்பவங்களை கண்டித்து நடைபெற இருந்த பேரணி பொலிஸ் அனுமதி மறுக்கப்பட்டதால் கைவிடப்பட்டுள்ளது. (more…)

நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தை வேண்டுமென்றே புறக்கணித்தாரா? அமைச்சர் டக்ளஸ்

மாகாணசபைகளுக்குள்ள அதிகாரங்களை அதாவது 13வது திருத்தச் சட்டத்தைப் பலவீனப்படுத்துவது தொடர்பாக ஆராயும் மிக முக்கியமான நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் ஈபிடிபி பொதுச்செயலரும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா கலந்து கொள்ளவில்லை. (more…)

பொலிஸ் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் மாநாடு

நல்லூர் பகுதியில் இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக யாழ்.சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜிப்ரி தெரிவித்துள்ளார் (more…)

உடுவில் நல்லாயன் தேவாலயத்தின் மீது நள்ளிரவு மர்மக் குழுவினர் தாக்குதல்

உடுவில் பகுதியில் அமைந்துள்ள நல்லாயன் தேவாலயத்தின் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடாத்தியுள்ளதாக சுன்னாகம் பொலிஸில் முறைப்பாடென்று பதிவு செய்யப்பட்டுள்ளது. (more…)

வடக்கிற்கு அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும் – நியூசிலாந்து

பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டின் ஊடாக இலங்கை நிலைமைகளை நேரில் பார்வையிட சர்வதேச சமூகத்திற்கு சந்தர்ப்பம் கிட்டும் என நியூசிலாந்து அறிவித்துள்ளது. (more…)

இந்து ஆலயங்களின் மீதான தாக்குதலை கண்டித்து யாழ். நகரில் பேரணி

இந்து ஆலயங்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல் சம்பவங்களைக் கண்டித்து இன்று வெள்ளிக்கிழமை யாழ். நகரில் கண்டனப் பேரணி ஒன்று இடம்பெறவுள்ளது. (more…)

‘மாகாணசபைகளை இணைக்கும் அதிகாரம் இனி ஜனாதிபதிக்கு கிடையாது’ -அமைச்சரவை

இலங்கையில் இருக்கும் மாகாணசபைகளை தேவைப்படும் பட்சத்தில் இணைப்பதற்கு இலங்கை ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரத்தை ரத்துச் செய்வதென இலங்கை அரசின் அமைச்சரவை முடிவு செய்திருக்கிறது.இலங்கை அரசியலமைப்பின் மாகாணசபை முறைமை உள்ளடக்கிய 13வது திருத்தச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய ஏனைய திருத்தங்கள் குறித்து ஆராய நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒன்ற அமைப்பது என்றும் அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  மாகாணசபைகளுக்கான...

காணி பறிப்பு அறிவிப்பை மீளாய்வு செய்ய அறிவுறுத்து உயர்நீதிமன்ற நீதியரசர் கே.ஸ்ரீபவன்

வலி. வடக்கில் சுவீகரிப்புக்கு உட்படுத்தப்படவுள்ள காணிகளை உடனடியாகத் தன்வசப்படுத்தும் அறிவித்தலை அரசு மீளாய்வு செய்யுமாறு அறிவுரை வழங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர் கே.ஸ்ரீபவன், (more…)

இராணுவ புலனாய்வாளர்களே லலித், குகனை கடத்தினர்: சாட்சியம்

மக்கள் போராட்ட இயக்கத்தின் உறுப்பினர்களான லலித் மற்றும் குகனை இராணுவ புலனாய்வாளர்களே கடத்தினர் என்று அவ்வியக்கத்தின் மற்றுமொரு உறுப்பினர் ஜனபிரிய குமாரகே நீதிமன்றில் சாட்சியமளித்தார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts