தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் நாளை

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் நாளை இணையத்தளத்தில் வெளியாகுமென தெரிவிக்கப்படுகிறது. (more…)

புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் 30ம் திகதி

கடந்த ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் எதிர்வரும் 30 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதாக பரிட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
Ad Widget

முதுகல்வி மாணிகற்கைக்கு விண்ணப்பம் கோரல்

இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் கல்விப்பீடத்தினால் முதுகல்வி மாணி நிகழ்ச்சித்திட்டத்திற்கு புதிய மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. (more…)

பாடத்தெரிவுக்கு பல்கலை அனுமதி

யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் தாம் விரும்பிய துறைகளில் பாடங்களை கற்பதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளதாக கலைப்பீட பதில் பீடாதிபதி ப.புஸ்பரட்ணம் தெரிவித்தர். (more…)

யாழ்.பல்கலையின் விரிவுரைகள் இடைநிறுத்தம்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப்பீடம் தவிர்ந்த ஏனைய பீடங்களிலும், முதலாம் மற்றும் நான்காம் வருட மாணவர்களுக்கான விரிவுரைகள் திங்கட்கிழமை (15) இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பீடாதிபதிகள் கூறினார்கள். (more…)

மனித உரிமை கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு பட்டம்

மனித உரிமை இல்லத்தில் மனித உரிமைக் கற்கை நெறியினை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு பட்டச்சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கிறீன்கிறாஸ் விருந்தினர் விடுதியில் இன்று காலை 9 மணிக்கு நடைபெற்றது. (more…)

இராணுவ ஆட்சியை முழுமையாக்கவே மாணவர்களுக்கு தலைமைத்துவப் பயிற்சி!

"நாட்டில் இராணுவ ஆட்சியை முழுமையாக்குவதற்கு மஹிந்த அரசு பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது. (more…)

வெளிவாரி பட்டப்படிப்பு ஆரம்பம்

இரண்டு வருடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வெளிவாரி பட்டப்படிப்பிற்கான பதிவுகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. (more…)

இவ்வருடம் 23500 பல்கலைக்கழக மாணவர்களுக்கு தலைமைத்துவப் பயிற்சி!

இம்முறை பல்கலைக்கழகத்திற்கு தெரிவான 23 ஆயிரத்து 500 மாணவர்களுக்கு நாடளாவிய ரீதியில் உள்ள முப்படையினரின் 20 பயிற்சி நிலையங்கள் ஊடாக கட்டங்கட்டமாக பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக இராணுவப் பேச்சாளரும் பாதுகாப்பு மற்றும் (more…)

புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இந்தமாத இறுதியில்!

கடந்த ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை நடைபெற்றது. (more…)

இசட் வெட்டுப்புள்ளிகள் வெளிவந்தன

2013 ஆம் ஆண்டு கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கு அமைய பல்கலைக்கழக அனுமதிக்கான இசட் வெட்டுப்புள்ளிகள் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. (more…)

கல்வியியல் கல்லூரிக்கான போட்டிப் பரீட்சைப் பெறுபேறு இன்று இணையத்தில்!

கல்வியியல் கல்லூரிகளுக்கு ஆங்கிலம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய பாடநெறிகளுக்கு ஆட்சேர்ப்புக்காக நடைபெற்ற போட்டிப் பரீட்சையில் தெரிவு செய்யப்பட்டவர்களின் விபரம் கல்வி அமைச்சின் www.moe.gov.lk எனும் இணையத்தளத்தில் (more…)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மொழிக்கற்கைகள்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவர்களில், தமிழ் மாணவர்களுக்கு சிங்களமும், சிங்கள மாணவர்களுக்கு தமிழ்மொழியும் கற்பிப்பதற்கான நடவடிக்கைகள் (more…)

இணையத்தின் ஊடான தமிழ் மொழி மூலமான வியாபார முகாமைத்துவமாணி பட்டக்கற்கைநெறி

யாழ் பல்கலைக்கழகத்தின் இணையத்தின் ஊடான தமிழ் மொழி மூலமான வியாபார முகாமைத்துவமாணி பட்டக்கற்கை நெறி புதிய பிரிவுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றது இதற்கான விண்ணப்ப முடிவுத்திகதி 15.09.2014 ஆகும்.யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவக் கற்கைகள்  வணிக பீடமானது முகாமைத்துவமாணிக்  கற்கை நெறியை  Bachelor of Business Management (BBM)  நடாத்துகின்றது. (more…)

மனைப்பொருளியல், அழகுக்கலை பயிற்சியை ஆரம்பிக்க நடவடிக்கை

வடமாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் ஆதரவுடன் உடுவில் பிரதேச செயலகத்தால், அழகுக்கலையும் மனைப் பொருளியலுக்குமான பயிற்சிநெறி எதிர்வரும் செப்டெம்பர் 1 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக பிரதேச செயலக கிராம அபிவிருத்தி அலுவலர் க.சாந்தநாயகம் இன்று தெரிவித்தார். (more…)

பாடசாலை மாணவர்களுக்கிடையே புகைப்பட போட்டி!

"மூன்றாவது கண்களால் உலகை பார்ப்போம்" என்ற தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியில் பாடசாலை மட்டத்தில் புகைப்பட போட்டி ஒன்றை நடத்த அமைச்சு தீர்மானித்துள்ளது. (more…)

நாளை நிரூபித்தால் நாளை மறுதினம் பதவி விலகுவேன்! பந்துல சவால்

இம்முறை கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பொருளியல் வினாத்தாளில் தவறு இடம்பெற்றுள்ளதாக நாளை நிரூபித்தால், நாளை மறுதினம் பாராளுமன்றத்தில் இராஜினாமா செய்வேன் என கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். (more…)

பொருளியலாளர் வரதராஜன் காலமானார்

பிரபல பொருளியல் ஆசிரியரான சின்னத்துரை வரதராஜன் இன்று தனது 63 வது வயதில் காலமானார்.புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று(18-08-2014) காலமானார். இவர் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி சார்பாக அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸில் கடந்த 2010 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் முதன்மை வேட்பாளராகப் போட்டியிட்டிருந்தார் என்பது...

பரீட்சை நிலையம் செல்லாது பரீட்சை எழுதிய மூவர்

நாடளாவிய ரீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடந்து முடிந்த ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில், பரீட்சை மண்டபத்திற்கு செல்லாமல் பரீட்சார்த்திகள் மூவர் பரீட்சைக்கு தோற்றினர் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. (more…)

யாழ். பல்கலையில் விரைவில் உடற்கல்வி விஞ்ஞான கற்கைகள் பீடம்

யாழ். பல்கலைக்கழகத்தின் உடற்கல்வி விஞ்ஞான கற்கைகள் பீடம் கிளிநொச்சியில் மிகவிரைவில் அமைக்கப்படவுள்ளதாக யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்தார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts