- Wednesday
- April 2nd, 2025

யாழ்ப்பாணத்தில் ஐந்தாவது சர்வதேச வர்த்தகக் கண்காட்சியை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா (more…)

சர்வதேச வர்த்தக கண்காட்சி எதிர்வரும் 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ். துரையப்பா மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளதாக யாழ். வர்த்தக தொழில்துறை மன்றத்தில் (more…)

வடமாகாணத்திலுள்ள சந்தைகளில் விவசாயிகளின் விளைபொருட்களில் 10 விழுக்காடு அளவை விற்பனையாளர்கள் கழிவாகப் பெற்றுவரும் நடைமுறை எதிர்வரும் 2014, தை முதலாம் திகதியில் இருந்து நீக்கப்படுகின்றது (more…)

2011ஆம் ஆண்டில் இலங்கை தொழில் வழங்குநர் சம்மேளனத்துக்கும் யாழ்ப்பாணம் வர்த்தக சம்மேளனத்துக்கும் இடையே மேற்கொள்ளப்பட்டிருந்த உடன்படிக்கையை தொடர்ந்து, (more…)

பனம் உற்பத்திப் பொருள்களில் இருந்து அழகு சாதன உற்பத்திகளைத் தயாரித்து அதனை வெகுவிரைவில் சந்தைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பனை அபிவிருத்திச் சபை எடுத்து வருவதாக பனை அபிவிருத் திச் சபையின் தலைவர் பசுபதி சீவரத்தினம் தெரிவித்தார். (more…)

உலக சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து வருவதாக தேசிய இரத்தினம் மற்றும் ஆபரண அதிகார சபை தெரிவித்துள்ளது. (more…)

இலங்கையில் டொலருக்கு எதிராக ரூபாயின் தளம்பல் நிலை வரும் வாரங்களிலும் தொடரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. (more…)

வடமாகாணத்தில் தற்போது மேலெழுந்துள்ள நிதிப் பிரச்சினை சமூகம் சார்ந்த பிரச்சினையாக மாற்றம் பெற்று வருகின்றது. குறிப்பாக வணிகர்களிடையே பெரிய தாக்கத்தை இது ஏற்படுத்தியுள்ளதாக (more…)

யாழ்ப்பாணம் மற்றும் வன்னி மாவட்டங்களில் மண் வியாபாரத்தில் ஈடுபடுபவர்களின் அனுமதிப் பத்திரங்களை இரத்துச்செய்து புதிய அனுமதிப் பத்திரங்களை வழங்க விண்ணப்பங்களைக் கோருமாறு சுற்றாடல் மற்றும் மீள்சக்தி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த உத்தரவிட்டுள்ளார். (more…)

யாழ். நகர்ப்பகுதியில் சில வணிக நிலையங்கள் ஞாயிற்றுக் கிழமைகளில் தமது வணிக நிலையங்களைத் திறந்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. (more…)

ஹேலீஸ் அக்ரிகல்ச்சர் (hayleys agriculture) நிறுவனத்தின் புதிய கிளை இன்று திங்கட்கிழமை யாழில் திறந்து வைக்கப்பட்டது. யாழ். கோண்டாவில் வீதியிலுள்ள விவசாய திணைக்களத்திற்கு அருகாமையில் திறந்துவைக்கப்பட்டது. (more…)

தங்கத்தின் விலை தொடர்ந்து வீழ்ந்து வருகிறது, செவ்வாய் காலை நிலவரப்படி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு 46 ஆயிரம் ரூபாய்க்கும் கீழிறங்கியுள்ளது.அமெரிக்க பொருளாதாரம், வலுவடைந்து உயரும் டாலர் மதிப்பீடு, சைப்ரஸ் பெருமளவில் தங்கத்தை விற்கக்கூடும் என்ற நிலையில் மிக அதிக அளவில் தங்கத்தின் விலை உயர்ந்திருந்தமை இவற்றின் ஒட்டுமொத்த விளைவாய் தங்கத்தின் விலை பன்னாட்டு சந்தைகளில் பெரும்...

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு உள்ளூர் உற்பத்திகளையும், உற்பத்தியாளர்களையும், ஊக்குவிக்கும் நோக்குடன் இலங்கையின் சகல பிரதேசங்களிலும் நடாத்தப்படும் வாழ்வின் எழுச்சி (திவிநெகும) புத்தாண்டுச்சந்தை யாழ்ப்பாணத்திலும் நடைபெறுகின்றது. (more…)

டிஎப்சீசீ வர்த்தன வங்கியின் புதிய கிளைகள் இன்று வியாழக்கிழமை யாழ். மாவட்டத்தில் திறந்துவைக்கப்பட்டுள்ளது. சுன்னாகம் மற்றும் மானிப்பாய் ஆகிய பகுதிகளிலேயே இந்த கிளைகள் திறந்துவைக்கப்பட்டுள்ளது. (more…)

சிறிய மற்றும் நடுத்தர தொழில் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு தொடர்பான கண்காட்சி எதிர்வரும் ஏப்ரல் 7ஆம் திகதி நடைபெறவுள்ளது. (more…)

ICTA நிறுவனம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7ம் திகதி சிறிய நடுத்தர வகை தகவல் தொழில்நுட்ப அபிவிருத்தி நிறுவனங்களை ஒருங்கிணைத்து வடமாகாணத்திற்காக யாழ்ப்பாணத்தில் கண்காட்சி ஒன்றினை நடாத்த உள்ளது. அதில் உள்நாட்டு மென்பொருள் அபிவிருத்தி மற்றும் இணையத்தள அபிவிருத்தி மல்ரிமீடியா துறை சார்ந்த தகவல்தொழில்நுட்ப நிறுவனங்கள் தமது சேவைகள் உற்பத்திகளை காட்சிப்படுத்த இலவச வசதி செய்து...

யாழ். மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு உருளைக்கிழங்கு விதையினை மானிய அடிப்படையில் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக (more…)

யாழ்.மாவட்டத்தில் உருளைக்கிழங்கு உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகளின் விபரங்கள் விவசாயத் திணைக்களத்தினால் சேகரிக்கப்பட்டு வருகின்றன. (more…)

All posts loaded
No more posts