- Monday
- February 24th, 2025

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் திரு.டக்கேஹிக்கோ நக்கோவோ இன்று காலை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை சந்தித்தார். (more…)

அளுத்கம - பேருவளை வன்முறை சம்பவத்தை கண்டித்தும் குறித்த சம்பவத்துடன் தொடர்பான குற்றவாளிகளை உடனடியாக, கைது செய்யுமாறு அரசை வலியுறுத்தியும் நாளை வியாழக்கிழமை நாடு பூராகவும் சமூகப்பற்றுள்ள முஸ்லிம்கள் அனைவரும் ஹர்த்தாலை அனுஷ்டிக்குமாறு (more…)

ஜி 77 குழுவின் பொன்விழா ஞாபகார்த்த அரச மற்றும் அரசாங்க தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பொலிவியா சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் (more…)

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சியான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கின்ற நான் இந்த நாட்டின் நீதியமைச்சராக பதவி வகிப்பது தொடர்பில் வெட்கமடைகின்றேன். (more…)

பொதுபல சேனையின் பொதுச்செயலர் ஞானசார தேரரை திட்டி தீர்ப்பதில் பயனில்லை. தான் என்ன செய்ய போகின்றேன் என்பதை பற்றி முன்னறிவித்தல் கொடுத்துதான் அனைத்தையும் அவர் செய்கிறார். (more…)

முஸ்லிம் அரசியல்வாதிகள், அமைச்சர்கள் அரசாங்கத்துக்கு துதிபாடுவதைவிடுத்து இலங்கைக்கு விசாரணைக்கு வரவுள்ள ஐ.நா.விசாரணைக்குழுவினை அனுமதிக்குமாறு அரசுக்கு அழுத்தங்களை விடுக்கவேண்டும் என்பதையே அளுத்கம சம்பவம் எடுத்துக்காட்டுவதாக (more…)

காலி வெலிப்பன்ன பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில், வெலிப்பன்ன நகர மத்தியில் மூன்று வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டதுடன், மொத்தமாக 7 வீடுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. (more…)

அளுத்கம மற்றும் பேருவளை பகுதிகளில் இடம்பெற்ற சம்பவங்களை அமெரிக்கா கண்டித்துள்ளது. இந்த சம்பவங்களை கண்டித்து கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் ஊடக அறிக்கையொன்றை விடுத்துள்ளது. (more…)

77 குழுவின் பொன்விழா ஞாபகார்த்த அரச மற்றும் அரசாங்க தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பொலிவியாவின் சாந்தா குருஸ் நகரத்திற்கு சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ (more…)

சட்டத்தைக் கையில் எடுப்பதற்கு எவரையும் அரசாங்கம் அனுமதிக்காது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். (more…)

அளுத்கமையில் நேற்று முதல் இடம்பெற்றுவரும் அசாதாரண சூழ்நிலை காரணமாக இதுவரை இருவர் உயிரிழந்துள்ளதுடன் படுகாயமடைந்த 60இற்கும் மேற்பட்டோரில் அறுவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் அஸ்லம் தெரிவித்தார். (more…)

பொதுபல சேனா அமைப்பினரால் தர்ஹா நகரில் நடத்தப்படுகின்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது ஏற்பட்ட மோதலையடுத்தே பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டதையடுத்து நேற்று மாலை முதல் (more…)

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் குழு 77 (ஜி 77) சுவர்ண ஜயந்தி ஞாபகார்த்த அரச மற்றும் அரசாங்க தலைவர்களின் மகாநாட்டில் கலந்துகொள்வதற்காக இன்று (13) பொலிவியாவின் சாந்தா குருஸ் டி லா சியரா நகரை சென்றடைந்தார். (more…)

இலங்கை தொடர்பில் ஐ நா மனித உரிமைகள் ஆணையம் அமைக்கும் எந்தவொரு விசாரணைக் குழுவையும் நாட்டுக்குள் அனுமதிப்பதா இல்லையா என்பது குறித்து நாடாளுமன்றமே முடிவு செய்யும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். (more…)

அரசாங்க திணைக்களங்களில் கடமையாற்றுவோருக்கு, சமூக ஊடகங்களை அறிமுகப்படுத்துவதற்கான வழிக்காட்டியை தயாரிக்குமாறு தான் உத்தரவிட்டுள்ளதாக, ஜனாதிபதி தனது டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார். (more…)

காணாமற் போனோரின் குடும்பங்களிடையே உள்ள உளச் சுகாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பான திட்டங்களை உளச்சுகாதார நிபுணர்கள் கலந்துரையாடல் (more…)

இந்திய பாராளுமன்ற கூட்டு குழு கூட்டம் கூடியுள்ளதை முன்னிட்டு, இலங்கையின் பாதுகாப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ட்விட்டர் மூலமாகத் தெரிவித்திருக்கின்றார். (more…)

இலங்கையில் இடம்பெற்ற இறுதிப்போர் தொடர்பில் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் முதல் ஐக்கிய நாடுகளின் சபையால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை முற்று முழுதாக இலங்கை அரசு நிராகரித்துள்ள நிலையில், (more…)

வடமாகாண சபைக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதில் எவ்விதமான பிரச்சினையும் இல்லை. அவ்வாறு அரசு தீர்மானம் எடுத்தால் அதனை வரவேற்பதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். (more…)

All posts loaded
No more posts