யாழ். – கொழும்பு சேவை: 22 பஸ்களுக்கே அனுமதி

யாழ்ப்பாணத்திற்கும் கொழும்புக்கும் இடையில் 22 பஸ்களுக்கு மட்டும் அனுமதியிருப்பதாகவும் மிகுதி பஸ்கள் இந்த வழிதடத்தில் சேவையில் ஈடுபடமுடியாது (more…)

பாப்பரசர் விஜயத்தை திருச்சபை அறிவித்தது

பாப்பரசர் பிரான்சிஸ், இலங்கைக்கு 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13ஆம் திகதி வருகை தருவார் என்று இலங்கையில் கத்தோலிக்க திருச்சபை இன்று வெள்ளிக்கிமை உத்தியோகபூர்வமாக அறிவித்தது. அத்துடன் உத்தியோகபூர்வமான இலட்சினையும் வெளியிட்டு வைக்கப்பட்டது. (more…)
Ad Widget

சிறுமியை தேடி தருபவர்களுக்கு 10 இலட்சம் ரூபா சன்மானம்

குருணாகல்- வெல்லவ பிரதேசத்தில் காணாமல் போன சிறுமி தொடர்பில் தகவல் வழங்குபவர்களுக்கு 10 இலட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படவுள்ளதாக பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார். (more…)

இலவச கண் பரிசோதனை

சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் வசிக்கும் 55 வயதுக்கும் மேற்பட்ட முதியவர்களுக்கு இலவச கண் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதுடன், மூக்குக்கண்ணாடிகளும் வழங்கும் நடவடிக்கை வலி. தென்மேற்கு பிரதேச சபை மண்டபத்தில் எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவுள்ளதாக (more…)

தேசிய நுளம்புக்கட்டுப்பாட்டு வாரம் ; நுளம்பு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுப்பு

நாளை முதல் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை தேசிய நுளம்புக்கட்டுப்பாட்டு வாரமாகப் பிரகடனப்படுத்தியுள்ளது. (more…)

குடிபெயர்வு சாராத விஸா விண்ணப்ப முறையில் மாற்றம்: அமெரிக்கா

குடிபெயர்வு சாராத விஸாவுக்கான புதிய இணையத்தள நடைமுறை ஒன்றை கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகமானது செப்டெம்பர் மாதம் ஏழாம் திகதி முதல் செயற்படுத்தவுள்ளது. விண்ணப்பதாரிகளுக்கு மிகவும் இலகுவான, வசதியான நடைமுறைகளுடன் இந்த புதிய செயல்முறை வடிவமைக்கப்பட்டுள்ளது. (more…)

பதுக்கி வைக்கப்பட்டுள்ள அரிசிகள் அரசுடமையாக்கப்படும்

யாழ்.மாவட்டத்திலுள்ள அரிசி ஆலைகளில் இருக்கும் இருப்புக்கள் தொடர்பான விபரங்கள் அனைத்தும் திரட்டப்படவுள்ளது என யாழ்.மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை இணைப்பாளர் வசந்தசேகரன் தெரிவித்தார். (more…)

தபாலில் பெறுமதி மிக்க பொருட்களை அனுப்புவோரே கவனம்!

வௌிநாட்டில் இருந்து அனுப்பப்பட்ட பொதிகளில் பொருட்களுக்கு பதிலாக பத்திரிகைகள் மற்றும் கொங்ரீட் கற்களை நிரப்பி மோசடி செய்த தபால் ஊழியர்கள் நால்வர் உள்ளிட்ட எட்டுப் பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். (more…)

கடும் காற்று வீசக்கூடும்

கரையோரபகுதிகளிலும் மத்திய மலைநாடு மற்றும் வங்காள விரிகுடாவிலும் மணித்தியாலத்துக்கு 70 - 80 கிலோ மீற்றர் அளவிலான கடுமையான காற்று வீசக்கூடும் என்று வானிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது.

நல்லூரில் தொலைத்தவற்றை யாழ். மாநகர சபையில் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தல்

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு வருகை வந்த பக்தர்கள் தவறவிட்ட பெருமளவான பொருட்கள், யாழ்.மாநகர சபையின் சுகாதாரப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை உரியவர்கள் தகுந்த ஆதாரங்கள் காட்டிப் பெற்றுக்கொள்ளுமாறும் (more…)

மனைப்பொருளியல், அழகுக்கலை பயிற்சியை ஆரம்பிக்க நடவடிக்கை

வடமாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் ஆதரவுடன் உடுவில் பிரதேச செயலகத்தால், அழகுக்கலையும் மனைப் பொருளியலுக்குமான பயிற்சிநெறி எதிர்வரும் செப்டெம்பர் 1 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக பிரதேச செயலக கிராம அபிவிருத்தி அலுவலர் க.சாந்தநாயகம் இன்று தெரிவித்தார். (more…)

வரிப்பணம் செலுத்த தவறின் சட்ட நடவடிக்கை – இறைவரி திணைக்கள யாழ். மாவட்ட ஆணையாளர்

யாழ்ப்பாணத்தில் 3000 பேர் வரையிலேயே இறைவரி திணைக்களத்திற்கு வருமானவரி செலுத்தி வருகின்றார்கள் என யாழ். மாவட்ட ஆணையாளர் மு.கணேசராசா தெரிவித்தார். (more…)

மனையியல், அழகியல் பயிற்சிநெறிகளுக்கு நீங்களும் விண்ணப்பிக்கலாம்

யாழ்ப்பாணப் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராம அபிவிருத்திச் சங்கங்களும், மகளீர் அபிவிருத்தி நிலையங்களும் இணைந்து மனையியல், அழகியல் பயிற்சி நெறிகளை வழங்கவுள்ளதாக (more…)

‘பாஸ்’ நடைமுறையில் மாற்றம் இல்லை – பவானந்தராசா

பார்வையாளர்களை விட நோயாளர்களே எங்களுக்கு முக்கியம் எனவே 'பாஸ்' முறையில் தளர்வு ஏற்படுத்தப்பட மாட்டாது என யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் பவானந்தராசா தெரிவித்தார். (more…)

தூக்குக் காவடிகளுடன் நல்லூரானிடம் வருபவர்கள் காலை 10.30 பின்னர் வாருங்கள்

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த தேர் மற்றும் தீர்த்த உற்சவத்தன்று காவடிகளை எடுத்து தங்களது நேர்த்திக் கடன்களை தீர்க்கவிருக்கும் பக்தர்கள் காலை 10.30 மணிக்கு பின்னரே ஆலய வளாகத்திற்குள் வர அனுமதிக்க முடியும் (more…)

பாடசாலை மாணவர்களுக்கிடையே புகைப்பட போட்டி!

"மூன்றாவது கண்களால் உலகை பார்ப்போம்" என்ற தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியில் பாடசாலை மட்டத்தில் புகைப்பட போட்டி ஒன்றை நடத்த அமைச்சு தீர்மானித்துள்ளது. (more…)

அரச வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவதாயின் தேசிய அடையாள அட்டை கட்டாயம்?

இலங்கையில் அரச வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவதாயின் இனி தேசிய அடையாள அட்டை சமர்பிக்கவேண்டியது கட்டாயமாக்கப்படவுள்ளது. (more…)

வடமாகாண சித்த ஆயுள்வேத வைத்திய பரம்பரைகளின் விபரம் திரட்டல்

சுதேச மருத்துவத் திணைக்களத்தால் வடமாகாணத்தில் நீண்ட வைத்திய பாரம்பரியத்தைக் கொண்ட சித்த ஆயுள்வேத வைத்தியப் பரம்பரைகளின் விபரங்கள் திரட்டப்பட்டு வருவதாக சுதேச மருத்துவத் திணைக்களத்தின் வடமாகாண ஆணையாளர் திருமதி சி.துரைரட்ணம் தெரிவித்தார். (more…)

கட்டணங்களை தபால்காரனிடம் செலுத்தலாம்

மின்சாரம், தண்ணீர் மற்றும் தொலைபேசி கட்டணங்களை எதிர்வரும் செப்டெம்பர் 1 ஆம் திகதி முதல் தபால்காரனிடம் செலுத்தலாம் என தபால் மா அதிபர் டி.எல்.பி.ரோஹண அபயவர்தன இன்று புதன்கிழமை தெரிவித்தார். (more…)

வாகனப் பாதுகாப்பு நிலையங்களில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்கள்

நல்லூர் ஆலயச் சூழலிலுள்ள வாகனப் பாதுகாப்பு நிலையங்களில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்கள் அறவிடுவதற்கு நேற்று வெள்ளிக்கிழமை (08) முதல் நடவடிக்கை எடுத்துள்ளதாக யாழ்.மாநகர ஆணையாளர் செல்லத்துரை பிரணவநாதன் தெரிவித்தார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts