- Monday
- February 24th, 2025

3 நாள் போலீஸ் விசாரணையின்போது நள்ளிரவில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு போலீஸார் ராம்குமாரை அழைத்துச் சென்றதாகவும், அங்கு வைத்து தான் சுவாதியைக் கொலை செய்தது எப்படி என்று ராம்குமார் நடித்துக் காட்டியதாகவும் போலீஸ் தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலையும் காவல்துறை வெளியிடவில்லை. சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாரை...

சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் சூளைமேட்டை சேர்ந்த பெண் என்ஜினீயர் சுவாதி கடந்த மாதம் 24-ந்தேதி வெட்டிகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் (24) கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். ராம்குமாரை போலீஸ் காவலில் வைத்து 3 நாட்கள் விசாரணை நடத்த எழும்பூர் கோர்ட்டு அனுமதி கொடுத்தது. கடந்த...

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சுமார் ஒரு கோடி மதிப்புள்ள தங்க சட்டை அணிந்து ஊடக கவனத்தை பெற்றவர் புனேவை சேர்ந்த தொழிலதிபர் தத்தாபுகே. புனே அருகே உள்ள பிம்ப்ரி என்ற இடத்தை சேர்ந்தவர் இவர், சிட்பண்ட் தொழில் செய்து வருகிறார். இவரின் மனைவி சீமா, புனே நகர மாநகராட்சி கவுன்சிலர்.ரூ.1.2 கோடி செலவில் 3.2...

திருவள்ளுர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் சிப்காட் தொழிற்பேட்டை உள்ளது. அங்கு தனியாருக்கு சொந்தமான வாகன உதிரி பாகங்கள் செய்யும் கம்பெனி செயல்பட்டு வருகிறது. இந்த கம்பெனியில் 7 லட்சம் மதிப்புள்ள 225 கிலோ கிராம் நிறையுள்ள தாமர கம்பிகள் திருடப்பட்டுள்ளது. இது குறித்து பொலிஸாருக்கு தகவல் தெரிக்கப்பட்டது. இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில், இலங்கை அகதிகள்...

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 10 பேர் படுகொலை செய்யப்பட்டனர். மேலும் உயர்நீதிமன்ற வளாத்தில் வக்கீல் ஒருவர் வெட்டப்பட்டார். இந்தச் சம்பவங்கள் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்து வருகின்றன. சென்னையில் வக்கீல்கள் தொடர்ச்சியாக படுகொலை செய்யப்பட்டனர். அதன் உச்சக்கட்டமாக நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் இன்ஜினியர் சுவாதி...

இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளியாக்கப்பட்டு சிறைவாசம் அனுபவித்து வருகின்ற சாந்தன், தன்னை இலங்கைச் சிறைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கைத் தூதரகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். இதேவேளை, அவரது உணர்வை மதிக்க வேண்டும். செய்யாத குற்றத்திற்காக தழிழக சிறையில் உள்ள போது தனது தந்தையை இழந்துள்ளார். இலங்கை சிறையில் இருந்தால அவரது...

இலங்கை அகதி தம்பதியை பிரித்து தனித்தனி முகாம்களில் தங்கவைத்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், இருவரையும் ஒரே முகாமில் தங்க வைக்குமாறு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இலங்கையைச் சேர்ந்த உதயகலா என்ற பெண் ஆள்கொணர்வு மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது, மனுதாரர் மற்றும் அவரது கணவரை...

விரும்பிய இடத்தில் பஸ்சை நிறுத்தாத நடத்துநரை பயணி ஒருவர் கழுத்தை அறுத்து கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், புத்தூரிலிருந்து, சென்னை கோயம்பேட்டுக்கு வந்த அரசு பஸ்சில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த பஸ்சின் நடத்துனராக, திருத்தணி அருகே உள்ள செறுக்கலூர் கிராமத்தை சேர்ந்த செல்வம் ( 46) பணியில் இருந்துள்ளார். நடத்துநரின்...

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ராம்குமார் பற்றி வெளியாகும் தகவல்கள் பெரும் அதிர்வலையை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் சுவாதி படுகொலை வழக்கில் போலீஸார் நடந்து கொண்ட விதத்தைப் பார்த்தால் மிகுந்த அதிர்ச்சியாக இருக்கிறது என வழக்கறிஞர் ராமராஜ் கூறியுள்ளார். நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் கடந்த 24-ம் தேதி காலையில் மென்பொறியாளர் சுவாதி வெட்டிப் படுகொலை...

தமிழகத்தில் அகதியாக இருந்து வந்த நிலையில், இலங்கைக்கு படகு மூலம் தப்பிச் செல்ல முயன்றபோது குழந்தையுடன் கைது செய்யப்பட்ட தம்பதியினரின் விளக்கமறியலை ஜூலை 20 ஆம் திகதி வரை நீடிப்பதாக வேதாரண்யம் நீதிமன்றம் நேற்று புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது. வவுனியா, கல்விட்டை சந்தி, மகாரம்பைகுளம் பகுதியைச் சேர்ந்த துஷ்யந்த்தேவர் (23). அவரது மனைவி துவாரகா (24), ஒன்றரை...

இந்தியாவின் திருமங்கலத்தில் அரச மருத்துவமனையில் புகுந்து ஊழியர்களை மிரட்டி தாக்க முயன்ற, இலங்கை அகதியை பொலிசார் கைதுசெய்துள்ளனர். திருமங்கலம் அருகே உச்சப்பட்டி இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர் ஸ்டீபன் (32). இவரது மனைவி செல்வராணி (26). கடந்த 2ம் திகதி கணவன் - மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் செல்வராணி காயமடைந்தார். பின்னர் திருமங்கலம் அரசு...

தமிழகத்தின் தாரமங்கலம் அகதிகள் முகாமைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை கழுத்தை அறுத்து கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விடயம் குறித்து தமிழக ஊடகமான தினமணி தெரிவித்துள்ளதாவது, சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகேயுள்ள பவளத்தானூரில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இந்த முகாமில் இலங்கை வாழ் மக்கள் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்....

கடந்த 24-ம் தேதி சென்னை நுங்கம்பாக்கம் புகையிரத நிலையத்தில் படு கொலை செய்யப்பட்டார் சுவாதி என்ற தனியார் மென்பொருள் நிறுவன ஊழியர். இக் கொலை தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் செங்கோட்டை மீனாட்சிபுரம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான 24 வயது ராம்குமார், (தந்தை பெயர் பரமசிவம்) சுவாதி கொலை தொடர்பாக காவல்துறையினரால்...

இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட தாக்குதலில் ஏழு படகுகள் சேதமடைந்துள்ளதாக தமிழக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். 2 ஆயிரத்து 148 மீனவர்கள் புதன்கிழமை இரவு மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் சென்றுள்ளனர். இந்நிலையில் நேற்று வியாழக்கிழமை நெடுந்தீவு கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களின் படகுகள் மீதே இலங்கை கடற்படையினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன் மீனவர்களின்...

பொறியலாளர் சுவாதியை கொன்ற கொலைகாரன் பற்றி சுவாதியின் தோழி பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளார். சுவாதியை கொலைகாரன் 2 நாட்கள் பின்தொடர்ந்து வந்ததை நேரில் பார்த்ததாக அவர் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார். சென்னை நுங்கம்பாக்கம் புகையிரத நிலையத்தில் பெண் என்ஜினீயர் சுவாதி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. சுவாதி கொல்லப்பட்ட சம்பவம் பற்றி தினம்தினம்...

சென்னை பெண் பொறியியலாளர் சுவாதியை கொலை செய்த கொலைகாரனை நுங்கம்பாக்கம் புகையிரத நிலைய `கேன்டீன்’ ஊழியர் காவல்துறைக்கு அடையாளம் காட்டினார். கொலை நடந்தது எப்படி? என்பது பற்றி அவர் பரபரப்பான வாக்குமூலம் கொடுத்து உள்ளார். கடந்த 24-ந் தேதி காலை 6.30 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கம் புகையிரத நிலையத்தில் சுவாதி யை துடிக்க, துடிக்க வெட்டி...

சட்ட விரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்லத் திட்மிட்டிருந்த 09 இலங்கையர்கள், தமிழ்நாடு, திருச்செந்தூர் தூத்துக்குடியில் இன்று செவ்வாய்க்கிழமை (28) கைதுசெய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சுற்றுலா விசாவில் தமிழ்நாடு வந்துள்ள இந்த இலங்கையர்கள், அவுஸ்திரேலியா செல்ல முடியுமென நம்பவைக்கப்பட்டுள்ளனர் என ஓர் உயர் பொலிஸ் அதிகாரி, இந்திய ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார். இவர்களை, திருச்செந்தூரில் உள்ள ஒரு விடுதியில்...

வடக்கு டெல்லியில் வீட்டில் இருந்த சிறுமியைகடத்த முயற்சித்த இளைஞரை ஒரு கும்பல் அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வடக்கு டெல்லியில் உள்ள கஜோரி காஸ் பகுதியில் இ பிளாக் வீட்டில் இருந்த ஒரு சிறுமியை இளைஞர் ஒருவர் கடத்த முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவரை சுற்றி வளைத்த அக்கம் பக்கத்தினர் குழந்தை...

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நளினியின் முன்விடுதலை கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்யுமாறு தமிழக அரசு கூறியுள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நளினி 25 ஆண்டுகளாக சிறையில் உள்ள தம்மை முன்விடுதலை செய்யுமாறு கோரி மனு தாக்கல் செய்துள்ளார். 20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில்...

வறுக்கப்பட்ட சிக்கன் உணவுகளுக்கு உலகளவில் புகழ் பெற்ற நிறுவனமான கே.எப்.சி வாடிக்கையாளர்களை தக்க வைக்கவும், புதிய வாடிக்கையாளர்களை கவரவும் பல்வேறு புதிய உத்திகளை கையாண்டு வருகிறது. சிக்கன் உணவுகளுக்கு உலகளவில் புகழ் பெற்ற நிறுவனமான கே.எப்.சி நிறுவனம் “5 in 1” திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. “Watt a Box” என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள கே.எப்.சியின்...

All posts loaded
No more posts