அமைச்சர் ஹக்கீம் யாழ். விஜயம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று யாழ்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். (more…)

யாழ். மாநகர சபையின் கட்டிட நிர்மாணத்திற்கு 800 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

யாழ். மாநகர சபையின் புதிய கட்டிட நிர்மாணத்திற்கு 800 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது என யாழ். மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்தார். (more…)
Ad Widget

நல்லூர் பிரதேச சபைக்கு சொந்தமான காணியில் விளையாட்டு மைதானம்

நல்லூர் பிரதேச சபைக்கு சொந்தமான 20 பரப்பு காணியினை விளையாட்டு மைதானமாக புனரமைப்புச் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக நல்லூர் பிரதேச சபை தவிசாளர் பா.வசந்தகுமார் தெரிவித்தார். (more…)

வைத்தியசாலைகளுக்கு அம்பியுலனஸ் வண்டிகள் கையளிப்பு

வட மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளின் பயன்பாட்டுக்கென ஆறு அம்பியுலனஸ் வண்டிகள் மற்றும் மருத்துவ உபகரண்ங்கள் ஆகியன இன்று புதன்கிழமை வழங்கப்பட்டுள்ளன. (more…)

எமது நிலம் எமக்கு வேண்டும் இராணுவமே வெளியேறு யாழில் உரிமை முழக்கம்!

எமது நிலம் எமக்கு வேண்டும் இராணுவமே வெளியேறு என்ற உரிமை முழக்கத்துடன் யாழ்.மாவட்ட செயலகத்திற்கு முன்னால் நில சுவிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடைபெற்றுள்ளது (more…)

எரிபொருள் நிலைய பணியாளருக்கு திடீர் தீயை அணைக்கும் பயிற்சி

யாழ்.குடாநாட்டில் உள்ள எரிபொருள் விற்பனை நிலையங்களில் தீயணைப்புக் கருவிகளை பயன்படுத்துவது தொடர்பான பயிற்சி ஒன்று நேற்று செவ்வாய்க்கிழமை வீரசிங்கம் மண்டப முன்றிலில் இடம்பெற்றுள்ளது. (more…)

வலி.வடக்கில் காணி சுவீகரிப்பு; உரிமை கோருவோருக்கு இழப்பீடு!

யாழ். வலிகாமம் வடக்கு, கிழக்கு ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள உரிமை கோரப்படாத காணிகளின் ஒருபகுதி யாழ். பாதுகாப்பு படைத்தலைமையகம் அமைத்தல் மற்றும் பலாலி விமான நிலைய அபிவிருத்தி, காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு சுவீகரிக்கப்படுவதுடன் சுவீகரிக்கப்படும் (more…)

பாலுக்கான கொடுப்பனவை வழங்காமையால் சத்துணவுத் திட்டம் நிறுத்தப்படும் நிலை!

சத்துணவு வழங்கும் திட்டத்தின் கீழ், பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டுவந்த பசுப் பாலுக்கான கொடுப்பனவுகள் இதுவரையில் பாடசாலைகளுக்கு வழங்கப்படாத நிலையில் சத்துணவுத் திட்டம் நிறுத்தப்படும் (more…)

நிலங்களை அபகரிக்கும் பௌத்த ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் !இன்று யாழ்செயலகம் முன் போராட்டம்: கஜேந்திரகுமார் அறைகூவல்

வடக்கு கிழக்கில் சிங்கள, பௌத்த தேசிய வாதஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முண்னணி பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். (more…)

பொதுமக்கள் வீதி போக்குவரத்து விதிகளை மீறிச் செயற்படுவதனால் விபத்துக்கள் அதிகரிப்பு!- யாழ்.பொலிஸ்

யாழ்.குடாநாட்டில் பொதுமக்கள் வீதி போக்குவரத்து விதிகளை மீறிச் செயற்படுவதனாலேயே விபத்துக்கள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் (more…)

எரிபொருள் மானியத்தில் வெட்டு: கடற்றொழிலாளர்களுக்கு பாதிப்பு

யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு வழங்கப்படுகின்ற எரிபொருள் மானியத்தின் அளவும் 20 வீதத்தினால் குறைப்புச் செய்யப்பட்டிருப்பதாக யாழ். மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களப் பணிப்பாளர் ந.கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார். (more…)

யாழ்.வந்துள்ள அமெரிக்க குழு இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பை சந்தித்து பேசவுள்ளது!

இலங்கை வந்துள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான குழுவினர் இன்று புதன்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்தித்துப் பேசவுள்ளனர். (more…)

“சப்ரா ” நிதி நிறுவனம் மூடப்பட்டமை குறித்து விசாரணை

யாழ்ப்பாணத்தில் நிதி நிறுவனம் மூடப்பட்டமை குறித்து விசாரணை நடத்தப்படவுள்ளது.தமிழீழ விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணத்தை கட்டுப்படுத்திய காலத்தில் இந்த நிதி நிறுவனம் இயங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது. (more…)

மாணவர்களின் பணத்தில் கல்வியற் கல்லூரி பீடாதிபதிக்கு கார் பரிசளிப்பு

யாழ்ப்பாணம் தேசியற் கல்வியற்கல்லூரியின் பீடாதிபதி ஓய்வு பெற்றுச் செல்வதனையடுத்து கல்லூரி நிர்வாகம் பெரும் எடுப்பில் மணிவிழாவினைக் கொண்டாடுவதற்கு ஏற்பாடு செய்து வருவதாக தெரியவருகின்றது. (more…)

பாடசாலைகளின் அசமந்தப் போக்கினால் அடையாள அட்டைக்கான விண்ணப்பங்கள் கிடைப்பதில்லை – ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர்

பாடசாலை மாணவர்களுக்கு விரைவாக அடையாள அட்டைகளை வழங்குவதற்கு பல்வேறு புதிய வேலைத்திட்டங்களை நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்துகின்ற போதும் அவர்களின் அசமந்தப் போக்கினால் உரிய காலப்பகுதியில் விண்ணப்பங்கள் கிடைப்பதில்லை (more…)

கைதடி பாலத்தில் விபத்து: ஒருவர் படுகாயம்

லொறி மற்றும் ஹென்டர் ரக வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த விபத்து யாழ். கைதடி பாலத்திலேயே நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. (more…)

“யாழ்ப்பாணம் வரவேற்கிறது” வளைவு மிக விரைவில் திறக்கப்படும்

ஏ - 9, செம்மணி பகுதியில் வீதி அகலிப்பு பணிக்காக அகற்றப்பட்ட யாழ்ப்பாணம் வரவேற்கின்றது வளைவு நல்லூர் பிரதேச சபையினால் மீள் நிர்மானபணிகள் நிறைவடைந்துள்ளது (more…)

நீர் இறைக்கும் இயந்திரங்களைத் திருடியவர் கைது

யாழில் நீர் இறைக்கும் இயந்திரங்களைத் திருடிய குற்றச்சாட்டில் இன்று ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி விக்கிரமாராட்சி தெரிவித்தார். (more…)

கடன் தொல்லையால் குடும்பஸ்தர் சுருக்கிட்டு தற்கொலை

அதிகரித்த கடன் தொல்லை காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளதாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர் (more…)

டக்ளஸ், ஹத்துருசிங்க ஆகியோரால் முகாம்களில் வாழ முடியுமா?: வலி.வடக்கு மக்கள்

வலி வடக்கில் இருந்து நாங்கள் இடம்பெயர்ந்து 23 வருடங்காக பல்வேறு நெருக்கடிகளில் முகாம்களில் வாழ்ந்து வருகின்றறோம் இந்த முகாம்களில் கைத்தொழில் மற்றும் சிறு தொழில் முயற்சி அமைச்சர் டக்ளஸ் தேவாந்தா மற்றும் யாழ். கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க ஆகியோரால் வாழ முடியுமா' (more…)
Loading posts...

All posts loaded

No more posts