உரிமையாளர்கள் இல்லாத காணிகளே சுவீகரிக்கப்படுகிறது!- பொலிஸ் அத்தியட்சகர்

யாழ். மாவட்டத்தில் பொலிஸார் நிலைகொண்டுள்ள காணி உரிமையாளர்கள் இனங்காணப்படாததை அடுத்தே அக் காணிகள் சுவீகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று யாழ்.பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மொகமட் ஜெப்ரீ தெரிவித்தார். (more…)

தமிழ் தேசிய மக்கள் முன்னணியை கலைக்கும் எண்ணம் எப்போதும் இல்லை!- கஜேந்திரகுமார்

வட,கிழக்கு தமிழ்தேசத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் இன அழிப்பிற்கு முற்றுப்புள்ளியிடுவதற்கு கொள்கை ரீதியான உடன்பாட்டுடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஏனைய கட்சிகளுடன் இணைந்து செயற்படத் தாயாராக இருப்பதாக (more…)
Ad Widget

இந்தியாவிலிருந்து வேதாள விதை வெங்காயத்தை இறக்குமதி செய்ய நடவடிக்கை

யாழ் மாவட்டத்தில் வேதாள விதை வெங்காயத்தின் விலை மிகவும் அதிகரித்துள்ள நிலையில் விவசாயிகளின் நன்மை கருதி வேதாள விதை வெங்காயத்தை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்து கொடுக்க (more…)

மானிப்பாய் பிரதேச சபை தவிசாளருக்கு எதிராக கட்சி நடவடிக்கை எடுக்கவில்லை:- கௌரிகாந்தன்

பிரதேச சபை தவிசாளர்கள் விட்ட பிழைகளுக்கு கட்சி நடவடிக்கை எடுக்கவில்லை என மானிப்பாய் பிரதேச சபையின் தமிழரசு கட்சி உறுப்பினர் கௌரி காந்தன் தெரிவித்தார். (more…)

மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவத் தயாராகவுள்ளோம் – உதயன் (பா.உ)

மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவ எம்மாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளத் தயாராகவுள்ளோம் என ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்த்திரி அலன்ரின் (உதயன்) அவர்கள் தெரிவித்துள்ளார். (more…)

ஜூலையில் க.பொ.த உயர்தர பாடத்திட்டத்தில் தொழில்நுட்பக் கல்வி ஆரம்பம்

புதிய க.பொ.த உயர்தர பாடத்திட்டத்துக்கு அமைய அறிமுகமாகும் தொழில்நுட்பப் பிரிவு நாடெங்கிலும் உள்ள 200 பாடசாலைகளில் இவ்வருடம் ஜூலையில் தொடங்கும் என கல்வி அமைச்சு கூறியது. (more…)

இன்று முதல் அக்கினிநாள் ஆரம்பம்: வெப்பநிலை அதிகரிப்பு

வருடா வருடம் சித்திரை மாத வசந்த காலத்தையொட்டி வருவதும், சுப காரியங்களுக்கு விலக்களிக்கப்பட்ட காலமாக உள்ளதுமான அக்கினி நட்சத்திரம் (கத்திரி வெயில்) இன்று 4ஆம் திகதி சனிக்கிழமை ஆரம்பமாகி (more…)

இராணுவத்தின் உயர் அதிகாரியெனக் கூறி விடுதிப் பணத்தை செலுத்தாமல் தப்பிச் செல்ல முயன்ற நபர் கைது

இராணுவத்தின் உயர் அதிகாரியெனக் கூறி யாழிலுள்ள பிரபல விடுதியில் தங்கியிருந்து பணம் கொடுக்காமல் தப்பிக்க முயன்ற சிங்கள நபரொருவரை யாழ்ப்பாணப் பொலிஸார் கைது செய்துள்ளனர். (more…)

இராணுவத்தினரின் காணி அபகரிப்பிற்கு எதிராக போராடத் தயார்!- கௌரிகாந்தன்

யாழ்ப்பாணம் வலி. தென்மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசத்தில் இராணுவத்தினரின் காணி ஆக்கிரமிப்பு மற்றும் காணி அபகரிப்புகளுக்கு எதிராக தொடர் போராட்டங்களை முன்னெடுக்க உள்ளதாக மேற்படி பிரதேச சபையின் கூட்டமைப்பு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். (more…)

யாழ் பல்கலையில் பாலியல் குற்றச்சாட்டு காரணமாக பேராசிரியரின் துறைத் தலைவர் பதவி பறிப்பு

யாழ். பல்கலைக்கழகத்தில் மாணவிகளுடன் பாலியல் ரீதியான துஷ்பிரயோகங்களை மேற்கொள்ளும் விதமான செயற்பாடுகளை மேற்கொண்ட பேராசிரியர் ஒருவரின் துறைத் தலைவர் பதவியிலிருந்து பல்கலைக்கழக நிர்வாகத்தினால் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளார். (more…)

உயர்தரம்,புலமைப்பரிசில் பரீட்சையை திகதிகள் அறிவிப்பு

இந்த வருடம் கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சையை ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக பரீட்சைத்திணைக்களம் அறிவித்துள்ளது. (more…)

தீக்காயங்களுடன் வயோதிபரின் சடலம் மீட்பு

நல்லூர் அரசடிப் பகுதியில் தன்னைத் தானே தீ மூட்டி எரிந்துள்ள வயோதிபர் ஒருவரை சடலமாக யாழ்ப்பாண பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார். (more…)

வட மாகாணசபைத் தேர்தலுக்கு சர்வதேச கண்காணிப்பாளர்களின் பிரசன்னம் அவசியம்!- சுமந்திரன்

வட மாகாணசபைத் தேர்தல்களின் போது சர்வதேச கண்காணிப்பாளர்களின் பிரசன்னம் அவசியமானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். (more…)

பத்திரிக்கை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் கிளை யாழ்ப்பாணத்தில் திறப்பு

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் புடைசூழ இலங்கை பத்திரிக்கை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் கிளை அலுவலகம் ஒன்று நேற்றய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. (more…)

வடக்குத் தேர்தலில் ஈ.பி.டி.பி. அரசுடன் இணைந்தே போட்டியிடும் : பஷில்

எதிர்வரும் வட மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஈழ மக்கள் ஜனநாயக கட்சியுடன் (ஈ.பி.டி.பி.) இணைந்து போட்டியிட்டாலும் ஐ.ம.சு. மு.வின் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர்கள் குழு தனித்துவமானதாக இருக்கும் (more…)

உயிர்நீத்த ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி

சர்வதேச ஊடக தினமான நேற்று உயிர் நீத்த ஊடகவியலாளர்களை நினைவுகூரும் வகையில் யாழில் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது. (more…)

இளவாலையில் மனித எலும்புக்கூடு மீட்பு

இளவாலை, சீனிப்பந்தல் பிரதேசத்தில் தனியார் காணியொன்றிலிருந்து எலும்புக்கூடொன்று மீட்கப்பட்டுள்ளது. நேற்று மாலை 4.30 மணியளவில் இந்த எலும்புக்கூடு மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். (more…)

30 வருடங்களின் பின்னர் பாலைதீவு, இரணைதீவுப் பகுதிகளில் கடற்றொழில் செய்வதற்கு அனுமதி

முப்பத்தைந்து வருடகால இடைவெளியின் பின்னர் மீண்டும் பாலைதீவு, இரணைதீவுப் பகுதிகளில் மீன் பிடிப்பதற்கான அனுமதியை கடற்படையினர் மீனவர்களுக்கு வழங்கியுள்ளனர். (more…)

யாழில் அதிகரித்து வரும் குற்றச் செயல்கள்

யாழ்.பொலிஸ் நிலையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் யாழ்.சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜிப்ரி அவர்கள் தெரிவித்துள்ள குற்றச்செயல்கள். (more…)

மின்சாரசபையின் மின்தடை பற்றிய அறிவித்தல்

வீதி அகலிப்பு பணிகளுக்காக உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடம் நகர்த்தவேண்டியிருப்பதாலும், புதிய உயர் அழுத்த மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காகவும் (more…)
Loading posts...

All posts loaded

No more posts