யாழில் திருட்டு மின்சாரம் பெற்றவர்களிடம் 60 இலட்சம் ரூபா தண்டமாக அறவீடு

யாழ் மாவட்டத்தில் கடந்த நான்கு மாதங்களில் திருட்டு மின்சாரம் பெற்றவர்கள் 60 இலட்சம் ரூபா தண்டப்பணம் செலுத்தியதாக இலங்கை மின்சார சபையின் யாழ். பிராந்திய நிலையம் தெரிவித்துள்ளது. (more…)

இலங்கை கிரிக்கெட் அணியில் வடக்கு கிழக்கைச் சேர்ந்த 3 வீரர்கள் உள்வாங்கப்படவுள்ளனர்!

இலங்கை பல்லேகலையில் எதிர்வரும் 12 ம் திகதி ஆரம்பமாகவுள்ள மூன்று நாடுகள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டியில் வடக்கு கிழக்கில் இருந்து மூன்று வீரர்கள் உள்வாங்கப்படவுள்ளனர். (more…)
Ad Widget

தமிழரசு கட்சியின் துணைப்பொதுச் செயலாளர் சீ.வீ. கே.சிவஞானத்தின் வீட்டின் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்

இலங்கை தமிழரசு கட்சியின் துணைப்பொதுச் செயலாளரும், முன்னாள் மாநகரசபை ஆணையாளருமான சீ.வீ. கே.சிவஞானத்தின் வீட்டின்மீது நேற்றிரவு இனந்தெரியாத நபர்கள் கண்மூடித்தனமான கல்வீச்சு தாக்குதல் நடத்தி விட்டுத் தப்பிச் சென்றிருக்கின்றனர். (more…)

வடக்கில் மக்களின் காணி அபகரிக்க இரகசிய மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பம்! அரசாங்கத்தின் சூழ்ச்சி திட்டம் அம்பலம்

வடக்கில் பொது மக்களின் காணிகளை இராணுவத் தேவைகளுக்காக சுவீகரிப்பை எதிர்த்து தொடர்ச்சியான போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் காணி சுவீகரிப்பிற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. (more…)

மதுபான நிலையத்திலிருந்து வெளியே வந்தவர் திடீரென்று மயங்கி விழுந்து மரணம்

மதுபான நிலையத்திலிருந்து வெளியே வந்த குடும்பத்தர் ஒருவர் திடீரென்று மயங்கி விழுந்து சில மணித்தியாலயங்களிலேயே மரணமான சம்பவம் ஒன்று திருநெல்வேலிப் பகுதியில் நேற்று காலை இடம்பெற்றுள்ளது. (more…)

போலி கேணலிடம் ஏமாந்தவர்கள் முறையிடவும்: பொலிஸார்

இராணுவ அதிகாரி கேணல் ரூபன் பத்திரண என்ற பெயரைக் குறிப்பிட்டு பணமோசடி மற்றும் காணிப் பிரச்சினை தொடர்பான மோசடிக்கு உள்ளான நபர்கள் இருந்தால் முறைப்பாடு செய்யுமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர். (more…)

மின்சாரம் தாக்கியதில் இளைஞர் வைத்தியசாலையில்

மின்சாரம் தாக்குதலுக்கு இலக்காகிய இளைஞர் ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (more…)

யாழ்.மாநகர சபையின் நாணாவித இறைவரி பகுதி நவீனமயம்

யாழ். மாநகர சபையின் நாணாவித இறைவரி பகுதி நவீன மயப்படுத்தப்பட்டுள்ளது. யாழ். மாநகர சபை வளாகத்தில் அமைந்துள்ள நவீனமயப்படுத்தப்பட்ட நாணாவித இறைவரி காரியாலயத்தை (more…)

போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்க உறுப்பினர்களின் தாக்குதலுக்கும் தமக்கும் தொடர்பில்லை: ஈ.பி.டி.பி

போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கத்தின் தலைவர் மற்றும் பொருளாளர் மீதான தாக்குதல் சம்பவத்திற்கு பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என். டக்ளஸ் தேவானந்தா பொறுப்புக் கூறவேண்டுமென (more…)

திருநெல்வேலியில் வீதியோரமாய் ஆணொருவரின் சடலம் மீட்பு

திருநெல்வேலி சந்தைக்கு அருகாமையில் இன்று காலை ஆண் ஒருவரின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். (more…)

வடபகுதி மக்களிடையே அரசாங்கம் புரிந்துணர்வை ஏற்படுத்துவது அவசியம்:- அசோக் கே காந்தா

வடபகுதி மக்களிடையே புரிந்துணர்வை கட்டி எழுப்புவதற்கு அரசு முன்னேற்றகரமான செயற்பாடுகளை முன்னெடுப்பது அவசியம்' என இலங்கைக்கான இந்திய தூதுவர் அசோக் கே காந்தா நேற்று தெரிவித்தார். (more…)

கதைத்ததை விட்டு வேறு ஏதாவது எழுதினால் என்னால் நடவடிக்கை எடுக்க முடியும் :- டக்ளஸ்

என்னால் ஊடகங்களின் கழுத்தை நெரிக்கவும் முடியும், ஊடகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் முடியும் என்று அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். (more…)

துப்பாக்கி சன்னம் வெடித்ததில் சிறுவன் காயம்

துப்பாக்கி சன்னம் வெடித்ததில் சிறுவன் ஒருவன் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த சிறுவனே இவ்வாறு காயமடைந்துள்ளார். (more…)

செப்ரெம்பர் 7ல் வடக்கு தேர்தல்?

வடமாகாணத் தேர்தலை செப்ரெம்பர் ஏழாம் திகதி நடத்த அரசு தீர்மானித்துள்ளது. இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படவுள்ளது. (more…)

மாதகல் பகுதியில் எலும்புக்கூடு மீட்பு

கைவிடப்பட்ட மலசல குழியில் இருந்து இனம் தெரியாத ஒருவரின் எலும்புக்கூட்டு மீட்கப்பட்டுள்ளது.சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மாதகல் கிழக்கு ஜே.152 கிராம அலுவலர் பிரிவிலிருந்து இந்த எலும்பு கூடு மீட்கப்பட்டுள்ளது. (more…)

இந்திய உதவியில் இலங்கையில் மேலும் 26 அபிவிருத்தி திட்டங்கள்: அசோக் கே. காந்தா

"கடந்த 2009ஆம் ஆண்டு முதல் இந்தியாவினால் இலங்கையில் 36 அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், மேலும் 26 அபிவிருத்தித் திட்டங்களை இந்தியா, இலங்கையில் நடைமுறைப்படுத்த உள்ளது" (more…)

காங்கேசன்துறை துறைமுக புனரமைப்பு செயற்பாடுகள் நிறைவு

காங்கேசன்துறை துறைமுக புனரமைப்பு செயற்பாடு பூரணப்படுத்தப்பட்டு கையளிக்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. (more…)

வட மாகாண உதைப்பந்தாட்ட அணியினர் ஆளுநரை சந்தித்து கலந்துரையாடினார்கள்

39வது தேசிய விளையாட்டு விழா எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ளது. வட மாகாணம் ஏனைய மாகாணங்களுடன் போட்டியிட தயாராகி வருகின்றது. (more…)

வட மாகாணசபைத் தேர்தலில் த.தே.கூட்டமைப்பு வெற்றியீட்டும்!- புலனாய்வுப் பிரிவு

வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றியீட்டும் என புலனாய்வுப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. (more…)

வெள்ளவத்தை விபத்தில் இரு பெண்கள் மரணம்

சுவிஸிலிருந்து விடுமுறைக்காக இலங்கைக்குச் சென்றவர்களுள் ஒரு சிறுமி உட்பட இன்னொருவரும் வீதி விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். (more…)
Loading posts...

All posts loaded

No more posts