கைதடி பாலத்தில் இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து; 24பேர் காயம்

கைதடி பாலத்தில் இன்று முற்பகல் 11 மணியளவில் இரு தனியார் பஸ்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 24 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். (more…)

குருநகர் கார்மேல் மாத ஆலயம் இடி மின்னல் தாக்கி சேதமடைந்துள்ளது!

யாழ்ப்பாணம், குருநகரில் அமைந்துள்ள கார்மேல் மாதா தேவாலயம் இன்று காலை மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி இடிந்து சேதமடைந்துள்ளது. (more…)
Ad Widget

குற்றம் செய்தவர்கள் எதிர்காலத்தில் பண்புள்ளவர்களாக மாறவேண்டும்;- ஜே. விஸ்வநாதன்

விரும்பியோ விரும்பாமலோ பல்வேறு குற்றங்கள் புரிந்தவர்கள் இங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளீர்கள். இங்கு வந்த நீங்கள் எல்லோரும் வெளியேறும் போது மீண்டும் தவறு புரிபவர்களாக இல்லாது பண்புள்ளவர்களாக வெளியேற வேண்டும் என்பதே எல்லோருடைய ஆசையும் (more…)

பாடசாலை மாணவர்களுக்கு இலத்திரனியல் பருவச் சீட்டு

பாடசாலை மாணவர்கள் பாடங்களுக்காக இதுவரை பயன்படுத்திய கார்ட்போர்ட் மாதாந்த பருவச் சீட்டுக்குப் பதிலாக 03 இலட்சம் இலக்ட்ரோனிக் கார்ட்பத்திரங்களை இலவசமாக வழங்க போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. (more…)

வடக்கு சிங்களவர்கள் காணிகளை மீளக் கோரவில்லை!- ஜனக பண்டார

வடக்கு சிங்களவர்கள் காணிகளை மீளக் கோரவில்லை என காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார். (more…)

மறுபிறப்படைந்த வடக்கில் வடக்கு வாழ் மக்கள் விருத்தியடைகிறார்கள்- வடமாகாண ஆளுநர்.

வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி அவர்கள் டெய்லிநீயூஸ் ஆங்கிலப்பத்திரகைக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டதாவது வடக்கில் மாற்றங்களை ஏற்படுத்தி வீசிக்கொண்டிருக்கும் காற்றானது வடக்கில் வாழும் மக்களுக்கு செல்வச் செழிப்பை ஏற்படுத்திக்கொடுத்துள்ளது. (more…)

உழவு இயந்திரம் விபத்திற்குள்ளானதில் 20 பேர் படுகாயம்

யாழ்.மாநகர சபைக்கு சொந்தமான உழவு இயந்திரமொன்று விபத்திற்குள்ளானதில் 20 மாநகர சபை சுகாதாரப் பணியாளர்கள் படுகாயமடைந்துள்ளனர். (more…)

அதிகரித்தது பால் மாவின் விலை

நாட்டில் 400 கிராம் பால்மா பைக்கற்றின் விலை 40 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக பால்மா உற்பத்தி நிறுவனங்களின் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றது. (more…)

வடக்கில் இராணுவக் குறைப்பு! ஜேர்மன் தூதுவரிடம் யாழ்.கட்டளை தளபதி!

யாழ்ப்பாணத்தின் தற்போதைய நிலைவரங்கள் குறித்து இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் டாக்டர் ஜெர்கன் மொர்ஹார்டிற்கு யாழ் கட்டளைத் தளபதியினால் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. (more…)

‘மகாசென்’ புயலலின் தாக்கம் யாழில் அடை மழை; மினி புயலினால் 25 வீடுகள் சேதம்!

யாழ்ப்பாணத்தில் இன்று திங்கட்கிழமை அதிகாலை வீசிய மினி புயல் காற்று காரணமாக மல்லாகம், கோணப்புலம் முகாமிலுள்ள 25 இற்கும் மேற்பட்ட தற்காலிகக் குடிசைகள் சேதமடைந்துள்ளன. (more…)

தாமரைப்பூ பறிக்கச்சென்ற வயோதிபர் பலி

தாமரைப்பூ பறிக்கச் சென்ற வயோதிபர் ஒருவர் தாமரைக் கொடி சுற்றிப் பலியாகியுள்ளார். இருபாலை கிழக்கு பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. (more…)

வடக்கில் இராணுவ பிரசன்னம் குறைந்தால் மக்கள் வாழ்க்கை நிலை மேம்படும் – கேபி

வடக்கில் இராணுவ பிரசன்னம் குறைந்து சிவில் நிர்வாகம் அமைந்தால் அது மக்களின் வாழ்க்கை நிலை மேம்பாட்டிற்கு உதவும் என தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் சர்வதேச ஆயுத தொடர்பாளர் கேபி எனப்படும் குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார். (more…)

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் தோல் நோய்க்கான சிகிச்சைப் பிரிவு

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் கடந்த வாரத்தில் இருந்து தோல் நோய்க்கான சிகிச்சைப் பிரிவு இயங்கத் தொடங்கியுள்ளதாக (more…)

வலிகாமம் கல்வி வலயத்தில் சிங்கள தினப் போட்டிகள்!

சிங்கள தினப் போட்டி வலிகாமம் கல்வி வலயத்தில் முதல் தடவையாக பெரும் எடுப்பில் அதிகளவான மாணவர்களின் பங்பற்றுதலுடன் நடைபெற்று முடிவடைந்துள்ளது. (more…)

பாட்டுக் கச்சேரியில் கோஷ்டி மோதல், ஐவர் காயம், 6 பேர் கைது

யாழ். மானிப்பாய் சுதுமலை பகுதியில் இடம்பெற்ற கோஷ்டி மோதல் சம்பவமொன்றில் ஐந்து பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். (more…)

கஸ்டப் பிரதேச சேவையை பூர்த்தி செய்யாத காரணத்தினால் ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படவில்லை: எஸ்.சத்தியசீலன்

பூநகரிக் கோட்டத்தில் கடமையாற்றும் வழக்குத் தாக்கல் செய்த மூன்று ஆசிரியர்களும், குறிக்கப்பட்ட நிபந்தனையாகிய ஐந்து வருட கஸ்டப் பிரதேச சேவையை பூர்த்தி செய்யாத காரணத்தினால் இடமாற்றம் வழங்கப்படவில்லை (more…)

கச்சத்தீவை கோரும் உரிமை தமிழகத்திற்கு இல்லை – டக்ளஸ்

கச்சத்தீவை கோரும் உரிமை தமிழக அரசாங்கத்திற்கு கிடையாது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். (more…)

தனது விடுதலைக்காக அசாத் சாலி ஜனாதிபதிக்கு அளித்த சத்திய வாக்குறுதி

கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் அசாத் சாலி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அனுப்பிய சத்திய வாக்குறுதி ஜனாதிபதியால் பரிசீலிக்கப்பட்ட பின்னரே நேற்று நிபந்தனை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். (more…)

கடந்த வாரத்தில் நடைபெற்ற குற்றச்செயல்கள் தொடர்பில் செய்தி தர மறுத்த பொலிஸார்

யாழ். ஊடகவியலாளர்கள் - யாழ் மாவட்ட பொலிஸ் உயர் அதிகாரிகள் இடையேயான வாராந்தக் கலந்துரையாடலுக்காக ஊடகவியலாளர்கள் பொலிசாரினால் அழைக்கப்பட்ட போதிலும் கடந்த வாரத்தில் நடைபெற்ற குற்றச்செயல்கள் தொடர்பிலோ பொலிஸாரின் (more…)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பதிவுசெய்ய கொள்கை இணக்கம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்ய கொள்கையளவில் இணக்கம் ஏற்பட்டுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கம் தெரிவித்துள்ளது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts