பண்பாட்டுக்கு ஏற்ப பிள்ளைகளின் உடைக் கலாச்சாரத்திற்கு வழிகாட்ட வேண்டும்

பெற்றோர்கள் எமது பண்பாட்டுக்கு ஏற்ப பிள்ளைகளின் உடைக் கலாச்சாரத்திற்கு வழிகாட்ட வேண்டும் என யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ரூபினி வரதலிங்கம் தெரிவித்துள்ளார். (more…)

குமுதினி படுகொலையின் நினைவு நாள் இன்று

குமுதினி படகு படுகொலையின் 28ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றைய தினம் நினைவு கூரப்படுகிறது. (more…)
Ad Widget

யாழ்ப்பாணத்திற்கான புகையிரத சேவை விரைவில்

மன்னார் மாவட்டத்திற்கு மட்டுமல்லாது புகையிரத சேவை எதிர்காலத்தில் கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மாவட்டங்களுக்கும் விஸ்தரிக்கப்படுமென அமைச்சர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். (more…)

வடக்கு மக்கள் புத்தியை பாவித்து நடந்துகொள்ளும் காலம் வந்துள்ளதாம்; பசில் ராஜபக்ச

வடக்கு மக்கள் தமது புத்தியை பாவித்து நடந்துகொள்ளும் காலம் வந்துள்ளதாக பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். (more…)

சீவல் தொழிலாளி பனை மரத்தில் இருந்து வீழ்ந்து பலி

சீவல் தொழிலாளி ஒருவர் பனை மரத்தில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளார். இளவாளை உயரப்புலம் பகுதியில் திங்கள் மாலை 4.30 மணியளவில் நடைபெற்ற இச்சம்பவத்தில், அதே இடத்தினைச் சேர்ந்த (more…)

முரண்பாடுகளை களைந்து செயற்பட தீர்மானம்: சிவாஜிலிங்கம்

தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் 5 கட்சிகளுக்குமிடையில் காணப்படும் முரண்பாடுகளை கலைந்து செயற்படும் வகையில் தீர்மானம் ஒன்று எட்டப்படும் என்று (more…)

வல்வெட்டித்துறையில் தொழிலுக்கு சென்ற மீனவர் கடலில் மாயம்

வல்வெட்டித்துறை கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மீனவர் ஒருவர் கடலில் மூழ்கி காணாமற்போயுள்ளார். (more…)

வரணியில் சட்டவிரோத மண் அகழ்வால் மக்கள் சிரமம்

வரணி நாவற்காடு வெங்கி ராயன் வயல்வெளிகள் பெருமளவான பகுதிகளில் சட்டத்திற்குப் புறம்பான வகையில் மண் அகழ்வு நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது. (more…)

தமிழ் தேசமிருந்தால் தமிழ்த் தேசிய அவையில் பங்குபற்றுவோம் :-கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

"தமிழ்த் தேசிய அவை'யானது தமிழ் தேசத்தினை பிரதிபலிக்கும் வகையில் அமைந்தால் அதில் பங்குபற்றுவோம், இல்லையெனில் அதில் பங்குபற்றுவதற்கு நாம் ஒருபோதும் தயாராக இல்லை" (more…)

புயல் அபாயம் நீங்கியது

யாழ். குடாநாட்டில் புயல் அபாயம் நீங்கிய போதும் மப்பும் மந்தாரமுமான கால நிலையே இன்றும் நீடிக்கும் என யாழ். மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது. (more…)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வடமாகாணத்தில் தனித்துப் போட்டியிடும்!- செயலாளர் ஹசன் அலி

வட மாகாணசபைத் தேர்தலின் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் கூட்டணி சேராது எனவும், தனித்து தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் (more…)

மினி சூறாவளியினால் சேதமடைந்த வீடுகள் இராணுவத்தால் புனரமைப்பு

மல்லாகம் கோணப்புலம் முகாமில் நேற்றயதினம் காலை திடீரென வீசிய மினி சூறாவளியினால் முழமையாக பாதிக்கப்பட்ட ஐந்து வீடுகளில் நான்கு வீடுகளை இராணுவத்தினரினால் கட்டி மீள வழங்கப்பட்டுள்ளது. (more…)

வடக்கில் 42 குடும்பங்கள் பாதிப்பு:200 வீடுகள் சேதம்

வடக்கில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலையினால் 42 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 200 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. (more…)

கீரிமலை, தையிட்டியில் மீள்குடியேற்றுமாறு வலி.வடக்கு மக்கள் கோரிக்கை

வலிகாமம் வடக்கு பிரதேசத்துக்கு உட்பட்ட மயிலிட்டியில் மீள்குடியேற முடியாத நிலை காணப்படுகின்றது. எனவே கீரிமலை மற்றும் தையிட்டி பிரதேசங்களில் எங்களை மீள்குடியேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு' வலிகாமம் வடக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். (more…)

நலன்புரி முகாமிலுள்ள வலி. வடக்கு மக்கள் புயலால் பாதிப்பு

மல்லாகம், கோணப்புலம் நலன்புரி நிலையத்தில் வசிக்கும் வலிகாமம் வடக்கு பிரதேச மக்கள் தங்களை உடனடியாக மீள்குடியேற்றுமாறு கோரி, (more…)

உள்ளூராட்சி தேர்தலுக்கு புதிய சட்டங்கள்

புதிதாக கொண்டுவரப்பட்ட தேர்தல் சட்டத்திலுள்ள இடைவெளிகளை நிரப்பி உள்ளூராட்சி மன்றங்களில் உள்ள வெற்றிடங்களை நிரப்ப வழி செய்வதற்காக புதிய சட்டங்களை உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சு கொண்டுவரவுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)

தமிழினி அடுத்த மாதம் விடுதலை, வடமாகாண தேர்தலிலும் போட்டி?

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறை மகளிர் பிரிவுத் தலைவியாக இருந்த தமிழினி என்று அழைக்கப்படும் சிவசுப்ரமணியம் சிவகாமி, இராணுவத்தினரால் வழங்கப்பட்டு வரும் புனர்வாழ்வுப் பயிற்சிகள் நிறைவடைந்த நிலையில் அடுத்த மாதம் விடுதலையாகவுள்ளார். இவ்வாறு விடுதலையாகும் தமிழினி, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள வடமாகாணசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளார் என்று சில தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும்,...

‘மகாசென்’ புயலினால் பாதிப்பு ஏற்ப்படலாம். வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

மகாசன் புயல் திருகோணமலையிலிருந்து 650 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளதாகவும் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ளதால் இதன் தாக்கம் இலங்கைக்கு ஏற்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. (more…)

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கை அரசாங்கத்தினால் நிராகரிப்பு

வெளிநாடுகளிலும் அகதிகளாக வசிக்கும் தமிழ் மக்கள் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் வாக்களிப்பதற்குரிய ஒழுங்குகள் புதிய சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கூட்டமைப்பின் கோரிக்கையை அரசு உடனடியாக நிராகரித்துள்ளது. (more…)

இடி வீழ்ந்ததில் ஒருவர் பலி,ஒருவர் காயம்

யாழ். வல்வெட்டித்துறையில் இன்று திங்கட்கிழமை அதிகாலை இடி வீழ்ந்ததில் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதுடன், மற்றையவர் படுகாயமடைந்துள்ளார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts