யாழ்ப்பாணத்திலிருந்து தியத்தலாவை நோக்கி பயணித்த பஸ் விபத்து: 24 பேர் காயம்

யாழ்ப்பாணத்திலிருந்து தியத்தலாவை நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் 24 பேர் காயமடைந்துள்ளனர். (more…)

சீரற்ற காலநிலை சில தினங்களுக்கு நீடிக்கும்

வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட தாழமுக்கம் காரணமாக இலங்கையின் பலபாகங்களிலும் கடும் மழை பெய்யக்ககூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. (more…)
Ad Widget

மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள், இன முரண்பாட்டை ஏற்படுத்தும்: டக்ளஸ் தேவானந்தா

மாகாணசபைகளுக்கு காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்படத் தேவையில்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். (more…)

குடாநாட்டில் விலைக்கட்டுப்பாடு இன்றி இயங்கும் உணவகங்கள்

யாழ்.மாவட்டத்தில் உணவக உரிமையாளர்கள் சிற்றுண்டிகள், தேநீர், பால் தேநீர் போன்றவற்றின் விலைகளைத் தாம் நினைத்தபடி விற்பனை செய்து வருவதாக நுகர்வேர் சுட்டிக் காட்டுகின்றனர். (more…)

புத்தூரில் மாட்டு வண்டிச் சவாரிப்போட்டி

வலிகாமம் கிழக்கு புத்தூர் சரஸ்வதி சனசமூக நிலையமும், அன்னமார் ஆலய பரிபாலன சபையினரும் இணைந்து நடாத்திய மாபெரும் மாட்டு வண்டிச் சவாரிப்போட்டி சரஸ்வதி சனசமூக நிலையத் தலைவர் தவநாதன் தலைமையில் நேற்று நடைபெற்றது. (more…)

குடாநாட்டில் டெங்கின் தாக்கம், இதுவரையில் 319 பேர் சிகிச்சை

குடாநாட்டில் இந்த வருடத்தில் நேற்றுவரை டெங்கு நோய்த் தாக்கத்திற்கு இலக்காகிய 319 பேர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளதாக அவ்வைத்திய சாலையின் புள்ளிவிபரமொன்று தெரிவித்துள்ளது. (more…)

வடமாகாணசபைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்குமாறு எந்த அரசியல் கட்சியிடமும் கோரவில்லை!- தயா மாஸ்டர்

வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்குமாறு எந்தவொரு அரசியல் கட்சியிடமும் கோரவில்லை என தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார். (more…)

வட மாகாணசபை தேர்தலை நடாத்தினால் அது உயிர்தியாகம் செய்த வீரர்களை அவமதிக்கும் செயல்

சர்வதேச அழுங்களுக்கு அடிபணிந்து வடக்கில் மாகாணசபை தேர்தலை நாம் நடத்துவோமாயின் அது தாய் நாட்டிற்காக உயிர்தியாகம் செய்த வீரர்களை அவமதிக்கும் செயல்' (more…)

மின்கட்டணம் செலுத்தாத 33,084 பேருக்கு சிவப்பு நோட்டிஸ்

யாழ். மாவட்டத்தில் மின் பாவனைக்குரிய நிலுவைக் கட்டணம் செலுத்தத் தவறியுள்ள 33 ஆயிரத்து 84 மின் பாவனையாளர்களுக்கு சிவப்பு நோட்டிஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக (more…)

செல்வராசா கஜேந்திரன் உட்பட 15 பேரும் விடுவிப்பு

கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் ஊடகவியலாளர் உட்பட 15 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக (more…)

காரைநகரில் மருத்துவர் இன்றி இயங்கும் மருத்துவமனை!- நோயாளர்கள் பெரும் சிரமம்

காரைநகர் அரசினர் வைத்தியசாலையில் அண்மைக்காலமாக சிகிச்சை பெறவரும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. (more…)

அரியாலை கிழக்கில் மணல் அகழ்வதால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் ஆராய்வு!

அரியாலை கிழக்கில் சட்டவிரோத மணல் அகழ்வதால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் கொழும்பு புவிசரிதவியல் அளவை சுரங்கவியல் பணியக அதிகாரிகள் தலைமையில் கலந்துரையாடலொன்று நடைபெற்றது. (more…)

யாழ் குடாநாட்டு நிலத்தடி நீர் தொடர்பான கலந்துரையாடல்

யாழ் மாவட்டத்தின் பயண்தகு நிலத்தடி நீர் பயன்பாடு தொடர்பான கலந்துரையாடல் வட மாகாண மாநாட்டு மண்டபத்தில் வட மாகாண ஆளுநர் ஜி ஏ.சந்திரசிறி தலைமையில் கடந்த வியாழக்கிழமை சர்வதேச நீர் முகாமைத்துவ நிறுவனத்தின் ஆதரவில் நடைபெற்றது. (more…)

இராணுவ பிரசன்னத்துடன் வடக்கில் தேர்தல் நடத்தினால் பாதிப்பு ஏற்படும்; தேர்தல் கண்காணிப்பாளர்கள் அச்சம்

வடக்கில் அதிகரித்த இராணுவ பிரசன்னம் இருப்பதால் வடமாகாண சபைத் தேர்தலுக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடும் என தேர்தல் கண்காணிப்பாளர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். (more…)

யாழ்ப்பாணம் வரவேற்பு வளைவு திறப்பு

நல்லூர் பிரதேச சபையினால் வீதி அபிவிருத்தி அதிகார சபை வழங்கிய ஒரு மில்லியன் ரூபா செலவில் நாவற்குழியில் A9 வீதியில் நிர்மாணிக்கப்பட்ட  யாழ்ப்பாணம் வரவேற்பு வளைவு நேற்று ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. (more…)

த.தே.கூ.பின் அத்திவாரம் தமிழரசுக் கட்சியே: மாவை எம்.பி

தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட காலத்தில் இருந்து அதன் அத்திவாரமாக தமிழரசுக்கட்சி திகழ்கிறது' என்று தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார். (more…)

பிரபாகரன் எரித்திரியாவில் இருப்பது பேய் கதை -இராணுவம்

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் 2009 ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற யுத்தத்தில் நந்திக்கடல் களப்பில் பலியாகிவிட்டார். அதனை அவருடைய சகாக்களே உறுதிப்படுத்திவிட்டனர். (more…)

உப-தபால் அதிபர்கள் தொழிற்சங்கத்தின் 42 ஆவது பொதுக்கூட்டம்

அகில இலங்கை தமிழ் பேசும் உப-தபால் அதிபர்கள் தொழிற்சங்கம் நடாத்தும் 42 ஆவது வருடாந்த பொதுக்கூட்டம் எதிர்வரும் சனிக்கிழமை 25 ஆம் திகதி யாழ்ப்பாண தபாலகத்திற்கு முன்பாக (more…)

யாழில் ஒரே நாளில் இரு பெண்கள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்களாக மீட்பு

யாழில் தூக்கில் தொங்கிய நிலையில் இரு பெண்களின் சடலங்களை பொலிஸார் மீட்டள்ளனர். (more…)

க.பொ.த. சா/த பரீட்சைக்கு மே20 முதல் விண்ணப்பிக்கலாம்-புஷ்­ப­கு­மார

2013 டிசம்பர் மாதம் நடை­பெ­ற­வுள்ள க.பொ.த. சாதா­ரண தர பரீட்­சைக்கு மே 20 ஆம் திகதி முதல் ஜூன் 20 ஆம் திகதி வரையிலான காலப் பகுதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென பரீட்சைகள் ஆணையாளர் டபிள்யூ.எம்.என். ஜே. புஷ்­ப­கு­மார அறிவித்துள்ளார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts