யாழ். இந்துக் கல்லூரிக்கு அருகாமையில் விபத்து, ஒருவர் பலி

யாழ். இந்துக் கல்லூரிக்கு அருகாமையில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். (more…)

2011 – 2012 சாதாரண தர தகவல் தொழிநுட்ப பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின

கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சை 2011 மற்றும் 2012ஆம் ஆண்டுகளுக்கான தகவல் தொழிநுட்ப பாடத்தின் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. (more…)
Ad Widget

திருவடிநிலை கடற்றொழிலாளர்களின் பிரச்சினைக்குத் தீர்வு

சங்கானை பிரதேசத்தின் திருவடிநிலைப்பகுதியியில் கடற்றொழிலில் ஈடுபட்டுவரும் கடற்றொழிலாளாக்ள் எதிர்கொண்டு வந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. (more…)

வடக்கில் தற்போதும் மிக மோசமான சூழல்: ஐ.நாவில் அறிக்கை

வட மாகாணத்தில் மிக மோசமான சூழலே தற்போதும் காணப்படுவதாக அனைத்து விதமான பாகுபாடுகள் மற்றும் இனவாதத்துக்கு எதிரான சர்வதேச இயக்கம் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. (more…)

யாழ்- கொழும்பு அதிவேக நெடுஞ்சாலைக்கு சீனா உதவி

கொழும்புக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான வடக்கு அதிவேக நெடுஞ்சாலை உட்பட இலங்கையின் பாதை வலையமைப்பிற்கு சீன அரசாங்கம் நிதியுதவிகளை வழங்குவதற்கு முன்வந்துள்ளது. (more…)

காலாவதியான பொருட்கள் விற்பனை செய்த 26 வர்த்தகர்களுக்கு அபராதம்: நால்வருக்கு பிடியாணை

காலாவதியான பொருட்கள் மற்றும் விலைப்பட்டியல் இன்றி பொருட்கள் விற்பனை செய்த 26 வர்த்தகர்களுக்கு யாழ். நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதாக பாவணையாளர்கள் அதிகார சபையின் யாழ். மாவட்ட அதிகாரி என். சிவசீலன் தெரிவித்தார். (more…)

கொலை சந்தேகநபருக்கு பிணை மறுப்பு

கொலை சந்தேக நபர் ஒருவரின் பிணை மனு யாழ். மேல் நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.அவருக்கு பிணை வழங்குவதற்கு மறுக்கப்பட்டுள்ளது. (more…)

அனுமதிப்பத்திரம் இன்றி பனைக்குற்றிகளை ஏற்றிச்சென்ற இருவர், பொலிஸாரிடம் சிக்கினர்!

அனுமதிப்பத்திரம் இன்றி பனைக்குற்றிகளை ஏற்றிச்சென்ற இருவர் இளவாலைப் பொலிஸாரினால் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்கள். (more…)

10 வயது சிறுமி மீது துஷ்பிரயோகம்: குற்றவாளிக்கு 10 வருட கடூழிய சிறை

10 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபருக்கு ஐந்து வருடங்களுக்கு பின்னர் 10 வருட கடூழிய சிறைத்தண்டணை விதிக்கப்பட்டுள்ளது. (more…)

‘யாழ். கலாசார சீரழிவு விடயத்தில் அமைச்சர் டக்ளஸ் மௌனம்’ – நிஷாந்தன்

யாழ். குடாநாட்டில் கலாசார சீரழிவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்றன. இவ்வாறான கலாசார சீரழிவுகள் யாழ்ப்பாணத்தில் நடந்து கொண்டிருப்பதை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு தெரிந்திருந்தும் இதுவரை காலமும் எதுவிதமான நடவடிக்கைகள் எடுக்காமல் மௌனம் சாதிப்பதில் (more…)

போரின் பின் வடக்கில் விகாரை எதுவும் அமைக்கவில்லை! தவறாயின் கூட்டமைப்பு நிரூபிக்கட்டும்! எல்லாவெல தேரர்

போருக்குப் பின்னர் வடபகுதியில் புதிதாக ஒரு விகாரையேனும் அமைக்கப்படவில்லை. இதனை நான் பொறுப்புடனேயே கூறுகின்றேன். எனது கூற்று தவறாயின், இதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உரிய ஆதாரத்துடன் நிரூபித்துக் காட்டவேண்டும். (more…)

வட மாகாண கிரிக்கெட் வீரர்களுக்கு ஊதியத்துடன் பயிற்சி! : சனத் ஜயசூரிய

வடமாகாணத்தைச் சேர்ந்த ஐந்து அல்லது ஆறு வீரர்களைத் தெரிவு செய்து அவர்களுக்கு ஊதியத்துடன் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் சனத் ஜெயசூரிய தெரிவித்துள்ளார். (more…)

நயினா தீவிற்கு விசேட போக்குவரத்து சேவை

நயினா தீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தினை முன்னிட்டு நயினா தீவிற்கு விசேட போக்குவரத்து சேவை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். (more…)

யாழ்ப்பாண வர்த்தக ஊழியர்களின் ஓய்வுநாள் விடுமுறையும் பறிபோகும் அபாயம்

யாழ். நகர்ப்பகுதியில் சில வணிக நிலையங்கள் ஞாயிற்றுக் கிழமைகளில் தமது வணிக நிலையங்களைத் திறந்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. (more…)

யாழில் சீட்டு பிடிப்பது, அதிகவட்டி முறைமை, மீளமுடியாத நெருக்கடியை உருவாக்கும்: பொலிஸார்

யாழ்.குடநாட்டில் சீட்டும், மீற்றர் வட்டியும் பொதுமக்களில் பலரைப் பெரும் நெருக்கடிக்குள் தள்ளுவதனால் இவற்றைக் கையாளுபவர்கள் மீது மிகவும் அவதானமாக இருக்குமாறு யாழ்.பொலிஸார் அறிவுறுத்தல் விடுவித்துள்ளனர். (more…)

யாழ். பழைய பூங்கா வளாகத்தில் புதிய மின்சார சபைத் தலைமையகம்

இலங்கை மின்சார சபையின் வட பிராந்தியத்துக்கான தலைமை அலுவலகக் கட்டடப் பணிகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன. (more…)

வடக்கில் த.தே.கூ வென்றால் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பு ; பாதுகாப்பு செயலர்

இந்தியாவின் தேவைகளுக்காக இலங்கையில் 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த முடியாது என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். (more…)

குறும்பட வெளியீடுகள் மூலம் திறன்களை வெளிக்கொணர முடியும்; ஊடகவள நிலைய இயக்குநர் தெரிவிப்பு

குறும்படங்களை வெளியிடுவதன் மூலம் மாணவர்களின் திறன்களை வெளிக் கொண்டுவரமுடியும் என்று ஊடகவளங்கள் மற்றும் பயிற்சி மைய இயக்குநர் தே.தேவானந் தெரிவித்தார். (more…)

புதிய விடுதித் தொகுதி கைதடி முதியோர் இல்லத்தில் திறந்து வைக்கப்பட்டது

கைதடியில் அமைந்துள்ள சாந்தி நிலைய முதியோர் இல்லத்தில் புதிய விடுதித் தொகுதியை திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் நடைபெற்றது. (more…)

வட மாகாணசபைத் தேர்தல் ஒத்தி வைக்கப்படக் கூடிய சாத்தியம்

வட மாகாணசபைத் தேர்தல் ஒத்தி வைக்கப்படக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.வட மாகாணசபைத் தேர்தல்கள் ஒரு மாத காலத்திற்கு ஒத்தி வைக்கப்படலாம் என அரச வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)
Loading posts...

All posts loaded

No more posts