கால்நடைகளுக்கான புற்கள் வளர்ப்பில் ஈடுபடுபவர்களுக்கு மானிய ஊக்குவிப்பு

கால்நடைகளுக்கான புற்கள் வளர்ப்பில் ஈடுபடும் தொழில்முயற்சியாளர்களுக்கு மானியம் வழங்கி ஊக்குவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. (more…)

அரச சேவை ஓய்வூதிய நம்பிக்கை அங்கத்தவர்களுக்கு சான்றிழ்கள் வழங்கிவைப்பு

யாழ். கோப்பாய் பிரதேசத்திற்கு உட்பட்ட அரசாங்க சேவை ஓய்வூதிய நம்பிக்கை அங்கத்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு நேற்று புதன்கிழமை நடைபெற்றது. (more…)
Ad Widget

படையினரை யாழ். மக்கள் விரும்புகின்றனர்: லலித் வீரதுங்க

யாழ்ப்பாணத்திலுள்ள காணிகள் பொது மக்களுக்கு திருப்பி கொடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆயுதபடைகளை அங்கு தொடர்ந்தும் இருக்குமாறு யாழ்ப்பாண மக்கள் மனப்பூர்வமாக கேட்பதாகவும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்தார். (more…)

டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனம்

நுளம்பு ஒழிப்புக்கான விசேட தேசிய வாரமொன்றைப் பிரகடனப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு முடிவு செய்துள்ளது. (more…)

பழைய பூங்காவில் சிறுவர் பூங்கா அமைக்கப்படுகின்றது

வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி அவர்களின் வழிகாட்டலில் யாழ் பழைய பூங்கா புனரமைக்கப்பட்டு கடந்த ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. (more…)

நல்லை ஆதீன புதிய கட்டித் தொகுதி திறப்பு

லண்டன் வாழ் மக்களின் நிதியுதவியுடன் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நல்லை திருஞான சம்பந்தர் ஆதீனம் எதிர்வரும் 23ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளதாக நல்லை ஆதீன குரு முதல்வர் தெரிவித்துள்ளார். (more…)

யாழில் மிரட்டி கப்பம் பெறும் சிங்கள நபர்கள் பொலிஸாரும் உடந்தை! வர்த்தகர்கள் குற்றச்சாட்டு!

விடுதலைப் புலிகளுக்கு பணம் கொடுத்தாய் தானே..! என்ற கேள்வியுடன் வரும் சிங்களம் பேசும் நபர்கள் யாழ்.வர்த்தகர்களிடம் கப்பம் பெறுவதாகவும், இது குறித்துப் பொலிஸில் பல தடவைகள் முறைப்பாடு செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையென யாழ்.வர்த்தகர்கள் குற்றம் சாட்டுக்கின்றனர். (more…)

வடக்கில் குடிப்பரம்பலை மாற்ற அரசாங்கம் தீவிர முயற்சி: புளொட்

யுத்தத்திற்கு பிந்திய காலத்தில் வடக்கில் குடிப்பரம்பலை மாற்றுவதற்கு அரசாங்கம் தீவிர நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது' என்று புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் குற்றம்சாட்டியுள்ளார். (more…)

முதன் முறையாக இலங்கை நீதிமன்ற வரலாற்றில் ஜீ.பி.எஸ். தொழில்நுட்பம்

இலங்கை நீதிமன்ற வரலாற்றில் முதன் முறையாக ஜீ. பி. எஸ். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த சட்டமா அதிபர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. (more…)

இன்று போய் நாளை வாருங்கள்: தமிழக மீனவர்களுக்கு நீதிமன்று தெரிவிப்பு

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 25 பேரையும் நாளை ஆஜர்படுத்துமாறு யாழ்ப்பாண நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. (more…)

யாழ்.போதனா வைத்தியசாலை தாதியர்கள் ஒருமணி நேர வேலை நிறுத்தப் போராட்டம்

ஒன்பது கோரிக்கைகளை முன்வைத்து யாழ்.போதானாவைத்தியசாலை தாதியர்கள் இன்று ஒரு மணித்தியால கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர். (more…)

ஒரே நாளில் 32 லட்சம் ரூபாய்க்கு தொலைபேசியை உபயோகித்தவர் குறித்து விசாரணை

ஒரே நாளில் 32 லட்சம் ரூபாவை கையடக்க தொலைபேசி கட்டணமாக பதிவு செய்த ஒருவர் குறித்து கொழும்பு மோசடிகள் புலனாய்வுத் தரப்பினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். (more…)

மதுபான கடைகளின் அதிகரிப்பே குடும்ப வன்முறைக்கு காரணம்; எஸ்.எஸ்.பி

மதுபானக்கடைகளின் அதிகரிப்பினாலேயே யாழ். மாவட்டத்தில் குடும்ப வன்முறை அதிகரித்துள்ளது என யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.எம்.எம்.ஜிவ்ரி தெரிவித்தார். (more…)

சயனைட் கடித்த குடும்பஸ்தர் வைத்தியசாலையில்

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக சயனைட் கடித்து தற்கொலைக்கு முயற்சித்த ஒருவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (more…)

பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்; அவர்கள் வன்னிக்கு வர தயக்கம்; கல்வியியலாளர்கள் விசனம்

ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்ட பட்டதாரிகள் சிலர் இன்னமும் கடமையைப் பொறுப் பேற்காததால் வன்னிப் பகுதியில் தற்போதும் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக கல்வியியலாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். (more…)

வடமாகாணம் அனைத்து இனங்களையும் வரவேற்கும் மாகாணமாக இருக்க வேண்டும்: கோத்தபாய

வடமாகாணம் தனி தமிழர்கள் மாத்திரமே வாழ முடியும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று ஜனாதிபதியின் சகோதரரும், பாதுகாப்பு செயலாளருமான கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். (more…)

1000 குடும்பங்களுக்கு மின்சார விநியோகம்; வடமராட்சி கிழக்கில்

வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் வடமராட்சி கிழக்குப் பகுதியில் 1000 குடும்பங்களுக்கு 5 கோடி ரூபா நிதியில் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக வடக்கின் வசந்தம் திட்டத்தின் வடமாகாண திட்ட முகாமையாளர் ரி.குணசீலன் தெரிவித்தார். (more…)

50 லட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்கள் தீயில் எரிந்தது, மனவிரக்தியில் யுவதி தற்கொலை முயற்சி

50 லட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்கள் தீயில் எரிந்து நாசமாகிய விரக்தியில் யுவதி ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். (more…)

காணியை மீட்டுத் தாருங்கள் -கெற்பேலி பொதுமக்கள்

இராணுவத்தினர் சுவீகரித்துள்ள கெற்பேலிக் காணியில் தாம் முன்னர் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் என்றும், அந்தக் காணியைத் தமக்கு வழங்குமாறும் பொதுமக்கள் சிலர் சாவகச்சேரி பிரதேச செயலகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். (more…)

கடல் ஆமை வைத்திருந்த இருவர் கைது

குருநகர் பிரதேசத்தில் கடல் ஆமை வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். (more…)
Loading posts...

All posts loaded

No more posts