காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலைக்கு புத்துயிரூட்ட அரசு முயற்சி

வடக்கின் மிகப் பெரும் தொழிற்சாலைகளில் ஒன்றான காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலையை மீண்டும் இயங்க வைப்பதற்கான நடவடிக்கைகளில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. (more…)

இந்து மகளீர் கல்லூரியில் வடமாகாண தமிழ் மொழித் தின விழா

வடமாகாண தமிழ் மொழித் தின விழா நேற்று பிற்பகல் 3 மணியளவில் யாழ்ப்பாணம் இந்து மகளீர் கல்லூரி மண்டபத்தில் மாகாண கல்விப் பணிப்பாளர் வ.செல்வராசா தலைமையில் நடைபெற்றது. (more…)
Ad Widget

போதையில் பஸ்ஸைச் செலுத்திய இ.போ.ச. சாரதிக்கு 6மாத தடை

இலங்கைப் போக்குவரத்துச் சபை பஸ்ஸில் பயணிகளை ஏற்றிக் கொண்டு போதையில் பஸ்ஸைச் செலுத்திச் சென்ற சாரதியின், சாரதி அனுமதிப்பத்திரத்தை 6 மாத காலத்துக்கு இரத்துச் செய்தது நீதிமன்றம். (more…)

மணலாற்றில் புதிய சிங்கள கிராமம்

முல்லைத்தீவு மாவட்டத்தில், மணலாறு பிரதேசத்தில் சிறிலங்காப் படையினரின் குடும்பங்கள் குடியேற்றப்பட்டு, புதிய சிங்களக் கிராமங்கள் உருவாக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. (more…)

டிடி தனியார் தொலைக்காட்சி உத்தியோகபூர்வமாக தொடக்கம்

யாழ்ப்பாணத்தில் இயங்கும் தனியார் தொலைக்காட்சியான டிடிதொலைக்காட்சியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். (more…)

அதிகாலையில் ஏற்ப்படும் மின்சாரத் தடைக்கு காரணம் மின் கம்பிகளில் படியும் தூசி!

மின் கம்பிகளில் நாளாந்தம் படியும் தூசிகள் ஒட்டிப்பிடித்துக் கொள்கின்றன. இதனால் தான் அதிகாலை வேளை களில் மின்சாரம் தடைப்படுகிறது'' இவ்வாறு கூறுகிறார் இலங்கை மின்சார சபையின் சுன்னாகம் பிரதேச மின்பொறியியலாளர் ஒருவர். (more…)

கப்பம் பெற்றவரைக் கைது செய்ய யாழில் இருந்து விசேட பொலிஸ் குழு ஒன்று வவுனியா செல்கின்றது!

யாழ்.வர்த்தகரிடம் பொலிஸாரைப் பயன்படுத்தி கப்பம் பெற்ற நபர் தொடர்பான விசாரணையினை நடத்துவதற்கான யாழ்ப்பாணப் பொலிஸ் விசேட குழு வவுனியா செல்லவுள்ளதாக யாழ்.பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மொகமட் ஜெப்ரி தெரிவித்துள்ளார். (more…)

புலிகளை முன்னிறுத்தி பொதுமக்களின் சொத்துக்களை அபகரிப்பதை அரசாங்கமும் இராணுவமும் உடனடியாக நிறுத்த வேண்டும்: த.தே.கூட்டமைப்பு

தமிழீழ விடுதலைப் புலிகளுடைய முன்னிறுத்தி பொதுமக்களுடைய சொத்துக்களை கபளீகரம் செய்யும் நடவடிக்கையினை அரசாங்கமும், இராணுவத்தினரும் உடனடியாக நிறுத்திக் கொள்ளவேண்டும் (more…)

கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ முடிவு இன்று

அரசியலமைப்பை திருத்துவதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பங்கேற்பதா? இல்லையா? என்பது தொடர்பில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தமது நிலைப்பாட்டை இன்று சனிக்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. (more…)

யாழிலிருந்து வெளிவரும் பத்திரிகையொன்றுக்கு எதிராக யாழ் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் பத்திரிகையொன்றில் முஸ்லிம்கள் தொடர்பில் அபாண்டமான செய்தியொன்று பிரசுரமானது குறித்து யாழ், முஸ்லிம்கள் நேற்று ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர். (more…)

உதயன் பத்திரிகைக்கு எதிரான வழக்குகள் ஒத்திவைப்பு

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் 1000 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி தாக்கல் செய்யபட்டுள்ள நட்டஈடு கோரி, உதயன் பத்திரிகைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மூன்று வழக்குகளும் செப்டெம்பர் மாதம் 16 ஆம் திரை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. (more…)

ஊடகங்களின் நம்பிக்கையூட்டலின்மையே மக்களின் புலம்பெயர்வுக்கு காரணம்: டக்ளஸ்

எதிர்காலம் தொடர்பான நம்பிக்கை அற்ற நிலையிலேயே மக்கள் படகுகள் மூலம் அவுஸ்திரேலியா நோக்கி செல்கின்றார் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். (more…)

யாழில் சிறுகுற்றம் புரிந்த 205 பேர் கைது

யாழில் சிறு குற்றங்கள் புரிந்த 205 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக யாழ்.பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி.எம். ஜெவ்ரி தெரிவித்தார். (more…)

மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் வழங்க சமூகப் பொறுப்புடன் அனைவரும் முன்வரவேண்டும்

'சுயநலன்களுக்கு அப்பால் சமூகப் பொறுப்புடன் மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் வழங்குவதற்கு அனைவரும் முனவரவேண்டும்' என்று வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி நளாயினி இன்பராஜ் தெரிவித்துள்ளார். (more…)

இருளில் மூழ்கும் மானிப்பாய் நகரம்

மானிப்பாய் நகரத்தில் பொருத்தப்பட்டுள்ள மின்விளக்குகள் இரவு நேரத்தில் ஒளிராமல் உள்ளதாகவும் இது தொடர்பில் வலி தென்மேற்கு பிரதேச சபை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். (more…)

மாற்றுத்திறனாளிகளுக்கான தொழிற்சந்தை

மாற்றுத்திறனாளிகளுக்கான தொழில் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும் நோக்கில் தொழில் மற்றும் தொழில்துறை அமைச்சுடன் இணைந்து சமூக சேவை அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாற்றுத்திறனாளிகளுக்கான தொழிற்சந்தை இன்று வெள்ளிக்கிழமை யாழில் நடைபெற்றது. (more…)

‘அவளின் கதைகள்’ கண்காட்சி யாழில் ஆரம்பம்

'அவளின் கதைகள்' என்ற தொனிப்பொருளில் வடக்கிலும் தெற்கிலும் வாழ்ந்து வரும் பாதிக்கப்பட்ட தமிழ், முஸ்லிம், சிங்களத் தாய்மார்களின் வாய்மூலக் கதையாடல்களின் கண்காட்சி இன்று வெள்ளிக்கிழமை யாழ். வை.எம்.சி.ஏ மண்டபத்தில் ஆரம்பமானது. (more…)

நாகர்கோவில் பகுதிக்கு புதிய பஸ்சேவை

பருத்தித்துறையில் இருந்து வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதிக்கு தனியார் பஸ் சேவையை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. (more…)

பொலிஸாரின் அசமந்தப் போக்கு – பகிரங்கமாக ஒப்புக் கொண்டார் யாழ்.சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்

பொது மக்களது பல முறைப்பாடுகள் தொடர்பாக பொலிஸார் நடவடிக்கை எடுப்பதில்லை என்பதை யாழ்.சிரேஷ்ர பொலிஸ் அத்தியட்சகர் மெஹமட் ஜெப்ரி பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார். (more…)

கூட்டமைப்பு – மு.கா சந்தித்து 13 சவால் குறித்து பேச்சு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான முக்கிய கலந்துரையாடலொன்று நேற்று வியாழக்கிழமை இரவு 7 மணியில் இருந்து இரவு 8.30 மணிவரை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தலைமையக காரியாலயமான தாருஸ்ஸலாத்தில் இடம்பெற்றது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts