- Thursday
- February 6th, 2025
யாழ். மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் சிறிகரன் நிஷாந்தனை யாழ். நீதிவான் நீதிமன்றம் பிணையில் விடுதலை செய்துள்ளது. (more…)
எதிர்வரும் வட மாகாணசபை தேர்தலில் த.தே.கூ.வின் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவதில் விருப்பமில்லை' என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடக பேச்சாளருமான சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்தார். (more…)
யாழில் இதுவரை நியமனம் கிடைக்கப் பெறாத தொண்டர் ஆசிரியர்கள், சுகாதார தொண்டர்கள் மற்றும் முன்பள்ளி ஆசிரியர்களை பதிவு செய்யுமாறு ஈ.பி.டி.பியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். (more…)
துப்பாக்கி முனையில் கொள்ளையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சந்தேகநபர்கள் இருவரை பிணையில் செல்ல யாழ். மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. (more…)
உடுவில் பிரதேச செயலாளர் பிரிவில் தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக் கொள்வதற்கான நடமாடும் சேவை எதிர்வரும் 4ஆம், 5ஆம் திகதிகளில் பிரதேச செயலக வளாகத்தில் பிரதேச செயலாளர் மு.நந்தகோபாலன் தலைமையில் நடைபெறவுள்ளது. (more…)
யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரால் நடத்தப்பட்டு வரும் தல்செவன ஹோட்டலுக்கு வர்த்தக முகாமைத்துவம், வியாபார உத்திகள் மற்றும் தரமான பெயர்சூட்டலுக்கான சர்வதேச விருது கிடைத்துள்ளது. (more…)
காரைநகர் பிரதேச செயலாளர் பிரிவில் வாழ்க்கைத்தரம் உயர்ந்த சமுர்த்திப் பயனாளிகளின் சமுர்த்தி நிவாரண முத்திரைகள் நிறுத்தப்படுவதற்கான நடவடிக்கைகளை அப்பிரதேச செயலகம் மேற்கொண்டுள்ளது. (more…)
இலங்கையின் கிரிக்கெட் வீரர் ஒருவர் பயணிகள் விமானத்தில் நடந்துக்கொண்ட முறையால் விமான பயணிகள் மத்தியில் பதற்றநிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. (more…)
யாழ்.மாவட்டத்தில் செயற்படுகின்ற "நெற் கபே' (Net Cafe) களில் மூடிய அறைக்குள் வைத்து கணினிகள் பாவிப்பதைத் தடை செய்வது என்று யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற சிவில் பாதுகாப்புக் குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. (more…)
மீற்றர் வட்டி, பெருந்தொகைப் பணச்சீட்டுக்கள் போன்ற பாதுகாப்பற்ற நிதியியல் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளில் இருந்து விலகியிருப்பது மக்களுக்கு பாதுகாப்பானது (more…)
உதயன் ஆசிரியர் குகநாதன் மீதான தாக்குதலுக்கும் எனக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. அரசியல் ரீதியில் என் மீது சுமத்தப்பட்ட பொய்க் குற்றச்சாட்டே இந்த தாக்குதலாகும்' என்று சட்டத்தரணியும் யாழ். மாநகர சபை உறுப்பினருமான முடியப்பு றேமீடியஸ் தெரிவித்தார். (more…)
யாழ். மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் சிறிகரன் நிஷாந்தனை கைதுசெய்துள்ளதாக யாழ். தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன் சிகேரா தெரிவித்தார். (more…)
ஆட்பதிவு திணைக்களம் மற்றும் பப்ரல் அமைப்பு ஏற்பாட்டில் ஒப்பர் நிறுவனத்தின் அனுசரணையுடன் தேசிய அடையாள அட்டை வழங்கும் நடமாடும் சேவை நேற்று திங்கட்கிழமை தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் நடைபெற்றுள்ளது. (more…)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாநகர சபை உறுப்பினர் முடியப்பு றெமிடியஸ் தனது மாநகர சபை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துக்கொண்டுள்ளார். (more…)
வடமாகாண தமிழ்த்தினப் போட்டியில் கீழ்ப்பிரிவில் யாழ். தம்பசிட்டி மெ.மி.த.க பாடசாலை மாணவன் செல்வன். இராசசேகர் விதுஷன் ஆக்கத்திறன் வெளிப்பாடு போட்டியில் முதலாமிடத்தை பெற்றுள்ளார். (more…)
வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயப் பகுதிக்கு உட்பட்ட மயிலிட்டிப் பிரதேசத்தில் அமைந்துள்ள இந்து, கிறிஸ்தவ ஆலயங்களுக்குச் சென்று பொதுமக்கள் தங்களது வழிபாடுகளை மேற்கொள்ள பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. (more…)
எதிர்வரும் வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசாவை நிறுத்த இலங்கை தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் துணைப்பொதுச் செயலாளர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். (more…)
யாழ் நல்லூர் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு அதன் முன்னேற்பாட்டு கலந்துரையாடல் நடைபெற்றது. (more…)
வடக்கு கிழக்கில் தம்மை வாக்காளர்களாக பதிவு செய்வதற்காக வழங்கப்பட்ட காலம் எதிர்வரும் 9ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது. (more…)
Loading posts...
All posts loaded
No more posts