யாழில் 9 மணித்தியால மின் தடை

வீதி அகலிப்பு பணிகளுக்காக உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடம்நகர்த்த வேண்டியிருப்பதாலும், புதிய உயர் அழுத்த மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காகவும், மின் தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது. (more…)

வடக்கிற்கு செப்டெம்பரில் யாழ்தேவி வருமாம்!

யாழ்தேவி ரயிலின் வடக்கு பயணத்தை ஆரம்பித்து வைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. (more…)
Ad Widget

மாவையை நிறுத்தாவிடின் தீக்குளிப்பேன் -நிஷாந்தன்

'இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவை வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக தெரிவு செய்யாவிடின் தீக்குளிக்க தயங்கமாட்டேன்' (more…)

புங்கன்குளம் சந்தி விபத்தில் 20 பேர் காயம்

யாழ். புங்கன்குளம் சந்தியில் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 20 பேர் காயமடைந்துள்ளனர். (more…)

சரத் பொன்சோவிடம் கடத்தப்பட்ட தனது மகனை விடுவிக்குமாறு கதறியழுத தாய்!

2006ம் ஆண்டு இராணுவத்தினரால் கடத்தப்பட்ட தனது மகனை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவிடம் தாயொருவர் கதறியழுத சம்பவம் இன்று யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்தது. (more…)

ஆலய வழிபாட்டுக்காக சென்ற மக்களுக்கு அனுமதி மறுப்பு

மயிலிட்டியில் அமைந்துள்ள இந்து ஆலயங்களில் வழிபாடுகளில் ஈடுபடுவதற்காக இன்று வெள்ளிக்கிழமை காலை சென்ற மக்கள் இராணுவத்தினரால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (more…)

இராணுவ பாவனையில் உள்ள வீடுகள் விரைவில் கையளிக்கப்படும்: ரெமீடியஸ்

யாழ். மாநகர சபை எல்லைப் பகுதிக்குள் இராணுவத்தினரின் பாவனையில் உள்ள வீடுகள் விரைவில் உரிமையாளர்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக முன்னாள் மாநகர சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான முடியப்பு ரெமீடியஸ் தெரிவித்தார். (more…)

தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதி பிரகடனம் வெளியீடு

வட மாகாண சபைத் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேர்தல்கள் ஆணையாளருக்கு பிரகடனம் வெளியிட்டுள்ளார். (more…)

யாழ் – கொழும்பு பஸ்கள் மீது கல் வீசி தாக்குதல்

யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த இரு தனியார் பஸ்கள் மீது இனம் தெரியாத நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியள்ளனர். (more…)

கறுப்பு கொடிகளை கண்டு மிரண்ட இராணுவம்

வல்வெட்டிதுறை பகுதியில் உயிரிழந்த தமது நண்பருக்கு அஞ்சலி செலுத்தும் முகமாகவும் துக்கத்தை வெளிப்படுத்தும் விதத்திலும் ஆட்டோ சாரதிகளால் கட்டப்பட்டிருந்த கறுப்பு கொடிகள் இராணுவத்தினர் மற்றும் பொலிசாரினால் அகற்றப்பட்டுள்ளன. (more…)

ஹாட்லிக் கல்லூரியின் 175 ஆவது ஆண்டு நிறைவையொட்டி முத்திரை வெளியீடு

பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியின் 175 ஆவது ஆண்டு நிறைவையொட்டி முத்திரை வெளியீட்டு நிகழ்வு நேற்று காலை 9.00 மணிக்கு கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது. (more…)

வடமேல், மத்திய மாகாண சபைகள் இன்று கலைப்பு!

வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகள் இன்று நள்ளிரவுடன் கலைக்கப்படவுள்ளதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)

இரா.சம்பந்தன் புதிய இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்து பேச்சுவார்த்தை

இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹாவை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கடந்த செவ்வாய்க்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். (more…)

தமிழ் தேசியக் கூட்டமைப்பு சந்திப்பில் முக்கிய முடிவுகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளின் பிரதிநிதிகள் நேற்று வியாழக்கிழமை மாலை 5.30 மணியளவில் கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். (more…)

“அமிர்தலிங்கம், சம்பந்தனால்தான் போராட்டத்தில் இறங்கினோம்” -விநாயகமூர்த்தி முரளிதரன்

கடந்த காலத்தில் அமிர்தலிங்கம், சம்பந்தன் போன்றவர்களின் வார்த்தைகளைக் கேட்டு நாங்கள் போராடினோம். அவர்கள் கூறியபடியால்தான் போராட்டத்தில் இறங்கினோம். ஆனால் இறுதியில் என்ன நடந்தது? (more…)

திருமலையில் 5 மாணவர்கள் கொலை; 12 பொலிஸார் கைது

2006ஆம் ஆண்டு திருகோணமலையில் 5 மாணவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட 12 விசேட (more…)

நூலகத்தினை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும்: இந்திய துணைத் தூதரகம்

இலங்கைக்கான இந்திய துணைத் தூதரகத்தில் இயங்கும் பொது நூலகத்தினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு இந்திய துணைத் தூதரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. (more…)

பாடசாலை மாணவர்களுக்கான போசாக்கு திட்ட நிகழ்வினை ஆளுநர் ஆரம்பித்து வைத்தார்

பாடசாலை மாணவர்களுக்கான போசாக்கு திட்ட நிகழ்வினை வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி யாழ் புனித பெனடிக் வித்தியாலயத்தில் நேற்று ஆரம்பித்து வைத்தார். (more…)

யாழ் இந்துக் கல்லூரியில் “மகிந்தோதய” தொழில்நுட்ப ஆய்வு கூடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

யாழ் இந்துக் கல்லூரியில் "மகிந்தோதய" தொழில்நுட்ப ஆய்வு கூடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கல்லூரி அதிபர் தலைமையில் நேற்றய தினம் நடைபெற்றது. (more…)

வடமாகாண தடகளப் போட்டி இன்று ஆரம்பம்

வடமாகாண கல்வித் திணைக்களத்தின் மாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான தடகளப்போட்டி ஆரம்ப நிகழ்வு இன்று காலை 9.30 மணியளவில் வடமாகாண கல்வி, கலாசார பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தலைமையில் யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் ஆரம்பமானது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts