- Thursday
- February 6th, 2025
![](https://www.jaffnajournal.com/wp-content/uploads/2013/05/thaya-master.jpg)
இனப்பிரச்சினைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனினால் மட்டுமே தீர்வு காண முடியுமென்று (more…)
![](https://www.jaffnajournal.com/wp-content/uploads/2013/01/arrest_1.jpg)
யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவந்த கப்பங்கோரல் மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் கடத்தல்கள் ஆகியவற்றுடன் தொடர்புடைய ஈ.பி.டி.பி யின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் சுதர்சிங் விஜயகாந்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். (more…)
![](https://www.jaffnajournal.com/wp-content/uploads/2013/07/Agaram.jpg)
தமிழகம், மார்த்தாண்டத்திலுள்ள அகதிகள் முகாமைச் சேர்ந்த இலங்கை மாணவியொருவரின் உயர்க்கல்விக்கு தென்னிந்திய நடிகர் சூர்யா நடத்தி வரும் 'அகரம்' அறக்கட்டளை உதவ முன்வந்துள்ளது. (more…)
![](https://www.jaffnajournal.com/wp-content/uploads/2013/01/accident.jpg)
மல்லாகம் மகா வித்தியாலயத்திற்கு அருகில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 7.45 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் முதியவரொருவர் சம்பவ இடத்தில் மரணமடைந்துள்ளார். (more…)
![](https://www.jaffnajournal.com/wp-content/uploads/2013/05/thaya-master.jpg)
வடமாகாண சபைத் தேர்தலில் கூட்டமைப்பின் சார்பில் தயா மாஸ்டர் போட்டியிடுவதை கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரும்பவில்லை' என்று நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி தெரிவித்தார். (more…)
![](https://www.jaffnajournal.com/wp-content/uploads/2013/07/sivsangar-menan.jpg)
அரசமைப்பின் "13' ஆவது திருத்தத்தை ஒழிப்பதற்கு இந்திய அர ஒரு போதும் இடம்கொடுக்காது. இதில் இந்தியா மிகத் தெளிவாக இருக்கிறது. டில்லிக்கு வந்த அமைச்சர் பஸில் ராஜபக்ஷவிடமும் இதனை ஆணித்தரமாக கூறியிருக்கிறோம். இலங்கை இந்திய ஒப்பந்தத்தை பாதுகாப்போம். (more…)
![](https://www.jaffnajournal.com/wp-content/uploads/2013/04/paffrel-election.jpg)
வடமாகாணசபைத் தேர்தலில் 2000 தேர்தல் கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்த உள்ளதாக தேர்தல் கண்காணிப்பகமான பெவ்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. (more…)
![](https://www.jaffnajournal.com/wp-content/uploads/2012/05/tna.jpg)
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தில் இலங்கை அரசாங்கம் கைவைத்தால் ஆட்சி கவிழும் வாய்ப்பு ஏற்படும்' என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. (more…)
![](https://www.jaffnajournal.com/wp-content/uploads/2013/07/mullai_fishermen_protest.jpg)
முல்லைத்தீவைச் சேர்ந்த மூன்று மீனவர்கள் இன்று காலை முதல் முல்லை. மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். (more…)
![](https://www.jaffnajournal.com/wp-content/uploads/2013/07/Education-News.jpg)
வலிகாமம் கல்வி வலயப் பாடசாலைகளில் மும்மொழிக் கொள்கைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வலிகாமம் கல்வி வலய கல்விப் பணிப்பாளர் எஸ்.சந்திரராசா தெரிவித்துள்ளார். (more…)
![](https://www.jaffnajournal.com/wp-content/uploads/2013/07/pills-medicen.jpg)
இலங்கை வைத்தியசாலைகளில் நோயாளர்களுக்கு வழங்கப்படும் மருந்துப் பொருட்கள் பலவும் தரம் குறைந்தவை என சுகாதார சேவை தொழிற்சங்க சம்மேளன முன்னணி குற்றஞ்சுமத்தியுள்ளது. (more…)
![](https://www.jaffnajournal.com/wp-content/uploads/2013/01/jaffna-university.jpg)
நல்லூர் - செம்மணி வீதியில் குடித்து விட்டு கும்மாளம் போட்ட யாழ் பல்கலைக்கழக சட்ட பீட சிங்கள இன மாணவர்கள் இருவர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இனந் தெரியாத நபர்கள் கடுமையாகத் தாக்கியுள்ளார்கள். (more…)
![](https://www.jaffnajournal.com/wp-content/uploads/2013/06/EXAM.jpg)
வலிகாமம் கல்வி வலயத்தில் இருந்து 2013ஆம் ஆண்டு க.பொ.த சாதாணதர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் பெறுபேற்று அடைவு மட்டத்தை அதிகரிக்கும் வகையில் பாடரீதியான செயல் திட்டத்தை வலிகாமம் கல்வி வலயம் மேற்கொண்டுள்ளது' என வலிகாமம் வலய கல்விப் பணிப்பாளர் எஸ்.சந்திரராசா தெரிவித்தார். (more…)
![](https://www.jaffnajournal.com/wp-content/uploads/2013/01/Jaffna-Teaching-Hospital.jpg)
யாழ்.போதனா வைத்தியசாலையில் பிரசவ விடுதிகளில் அவர்களது உறவினர்கள் சென்று பார்வையிடுவதற்கு பாஸ் நடைமுறை அமுல்படுத்தப்பட்டுள்ளதால் தூரப் பிரதேசங்களில் இருந்து வரும் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது. (more…)
![](https://www.jaffnajournal.com/wp-content/uploads/2013/07/scholarship-application.jpg)
யாழ். மாணவர்களுக்கு இந்திய கல்வியைத் தொடர புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளதாக யாழ் இந்தியத் துணைத்தூதரகம் அறிவித்துள்ளது. (more…)
![](https://www.jaffnajournal.com/wp-content/uploads/2013/01/girl-hanging-rope-suicide.jpg)
இருபாலையில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். (more…)
![](https://www.jaffnajournal.com/wp-content/uploads/2013/01/arrest_1.jpg)
அரியாலைப் பகுதியில் சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுதலையாகியுள்ளனர். (more…)
![](https://www.jaffnajournal.com/wp-content/themes/myportal/assets/img/bx_loader.gif)
All posts loaded
No more posts