சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் விழிப்புணர்வு நடவடிக்கை

யாழ் மாவட்டத்தில் அன்மைக்காலத்தில் அதிகரித்துச் செல்லும் சிறுவர் துஸ்பிரயோகங்களை தடுக்கும் வகையில் பாடசாலை மட்டத்தில் பிள்ளைகளுக்கும் பெற்றோர்களுக்கும் விழிப்புனர்வை ஏற்படுத்தும் (more…)

யாழ் மாவட்ட அபிவிருத்திக்காக இவ்வாண்டு பாரியளவிலான நிதி ஒதுக்கீடு

யாழ் மாவட்ட அபிவிருத்திக்காக இவ்வாண்டு பாரியளவிலான நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அதனை விரைவாக செயல்படுத்தும் படியும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. (more…)
Ad Widget

”இலங்கை அரசாங்கம் என் தந்தையை கொலை செய்தது” -சடாச்சரமூர்த்தி மணிமாறன்

வேல்ஸ் இல் இடம்பெற்ற இலங்கை மற்றும் இந்தியா இடையிலான கிரிக்கெட் போட்டியின் போது ஆடுகளத்தில் படையெடுத்த மணிமாறன் சடாச்சரமூர்த்தி. தனது தந்தையை கொலைசெய்தது இலங்கை அரசாங்கமே என்று நேற்று கருத்து வெளியிட்டார் (more…)

115 வருட வரலாற்றில் முதலாவது தமிழ் அதிகாரி நியமனம்

தொழில்நுட்ப கல்வி மற்றும் பயிற்சி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக சண்முகம்பிள்ளை பாலசுப்பிரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார். (more…)

பத்திரிகையாளர் மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது: பாஸ்க்கரா

உதயன் பத்திரிகை அலுவலக செய்தியாளர் மீதான தாக்குதல் காட்டுமீராண்டித்தனமானது. இத்தகைய தாக்குதல் மீண்டும் மீண்டும் நடைபெற்றுவருகின்றது. (more…)

வடக்கில் 85 ஆயிரம் பேர் வாக்களிக்க முடியாது: கபே

கடந்த காலத்தில் அடக்கு முறைகளிற்கு மத்தியிலேயே மக்கள் தேர்தல்களில் வாக்களித்தார்கள். வடக்கு மாகாண சபைத் தேர்தலில் அத்தகைய அடக்கு முறை நிறுத்தப்பட வேண்டும்' (more…)

’13 ஆவது அரசியல் யாப்பு சம்மந்தமான யதார்த்தமும் சில உண்மைகளும்’ நூல் வெளியீடு

ஜனநாயக இடதுசாரி முன்னனியின் இளவிவகாரங்களுக்கான செலாளர் கலாநிதி சிதம்பரம் மோகன் எழுதிய '13 ஆவது அரசியல் யாப்பு சம்மந்தமான யதார்த்தமும் சில உண்மைகளும்' நூல் வெளியீடு நேற்றய தினம் நடைபெற்றது. (more…)

தேசிய மட்டத்தில் முதலாமிடம் பெற்ற மாணவர்களுக்கு வரவேற்பு

கல்வி அமைச்சினால் தேசிய மட்டத்தில் நடத்தப்பட்ட தமிழ் தின போட்டியில் நாடக பிரிவில் முதலாம் இடத்தைப் பெற்று வெற்றிபெற்ற சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வரவேற்பளிக்கப்பட்டது. (more…)

க.பொ.த (உ/த) பரீட்சைக்கு தோற்றும் தென்மராட்சி பிரதேச மாணவர்களுக்கான செயலமர்வு

க.பொ.த (உ/த) பரீட்சைக்கு தோற்றும் தென்மராட்சி பிரதேச மாணவர்களுக்கான செயலமர்வு சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் நேற்று ஆரம்பமானது. (more…)

இலங்கை அரசாங்கத்தின் வலையமைப்பின் மூன்றாம் கட்ட பயிற்சிப்பட்டறை

தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவரகம் முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து இலங்கை அரசாங்கத்தின் வலையமைப்பின் மூன்றாம் கட்ட அமுலாக்கம் தொடர்பான ஒரு நாள் பயிற்சிப்பட்டறையை கோப்பாயிலுள்ள முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி நிறுவன பயிற்சி மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. (more…)

யாழில் கபே அலுவலகம் திறப்பு

தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபேயின் அலுவலகமொன்று இன்று வியாழக்கிழமை யாழில் திறந்துவைக்கப்பட்டுள்ளது. (more…)

பிரிவினைவாதிகளுக்கு துணை போகவேண்டாம்: ஹத்துருசிங்க

தமிழ் மக்கள், பிரிவினைவாதிகளுக்கு துணைபோகாது தங்களது பொருளாதாரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு செயற்பட வேண்டும் என யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். (more…)

யாழ். போதனா வைத்தியசாலையில் மறைத்து வைத்திருந்த மருந்துகள் மீட்பு

யாழ்.போதனா வைத்தியசாலை வெளி நோயாளர் பிரிவிலிருந்து சட்ட விரோதமாக திருடிச் செல்வதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த மருந்துக் குளிகைகள் தொகுதிகள் பாதுகாப்பு ஊழியர்களால் மீட்கப்பட்டுள்ளன. (more…)

யாழில் கள்ளுத் தவறணைகளை மூடுமாறு மக்கள் கோரிக்கை!- வாழ்வாதாரம் பாதிக்கும் என தொழிலாளர்கள் கவலை

யாழ். மாவட்டத்தில் உள்ள கள்ளுத் தவறணைகளை மூடுமாறு பொது மக்கள் கோரிக்கை விடுத்துவருவதால் பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தொழிலை இழக்கும் அபாயமான நிலை தோன்றியுள்ளது என சீவல் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றார்கள். (more…)

முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது சில தினங்களில் அறிவிக்கப்படும்! இரா.சம்பந்தன்

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் அடுத்த சில தினங்களில் உறுதியான முடிவு எடுக்கப்படும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். (more…)

அக்கரை கிராமம் இராணுவத்தால் விடுவிப்பு

யாழ். மாவட்டத்தில் இராணுவம் நிலைகொண்டிருந்த வளலாய், அக்கரை கிராமம் இன்று பொது மக்களின் மீள்குடியேற்றத்திற்காக இராணுவத்தால் விடுவிக்கப்பட்டுள்ளது. (more…)

யாழ். மேல் நீதிமன்ற ஆணையாளராக பிரேம்சங்கர் நியமனம்

யாழ். மேல் நீதிமன்ற ஆணையாளராக அன்னலிங்கம் பிரேம் சங்கர் நீதிச்சேவை ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளார். (more…)

தொழில்நுட்ப ஆய்வு கூடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

"மகிந்தோதைய"த் திட்டத்தின் கீழ் யாழ். வரணி மகா வித்தியாலயத்தில் அமைக்கப்படவுள்ள தொழில்நுட்ப ஆய்வு கூடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று புதன்கிழமை நடைபெற்றுள்ளது. (more…)

ஜூலை 25 தொடக்கம் ஒகஸ்ட் 1ம் திகதிவரை வேட்பு மனு ஏற்கப்படும்

வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாண சபை தேர்தல்களுக்கான வேட்பு மனு எதிர்வரும் ஜூலை 25ம் திகதி முதல் (more…)

வடக்கு காணி அபகரிப்புக்கு எதிராக மேலும் 300 வழக்குகள்!

வடக்கில் காணி அபகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து 300 வழக்குகள் தாக்கல் செய்யப்படவுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts