இந்தியாவின் தெற்கு மண்டல இராணுவக் கட்டளைத்தளபதி லெப்ரினன் ஜென்ரல் அசோக் சிங் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார்.
இன்று காலை பலாலி பாதுகாப்பு படைத்தலைமையகத்தில் பாதுகாப்பு படைகளின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் உதயபேராவைச் சந்தித்து கலந்துரையாடினார்.
தொடர்ந்து காலை 11 மணியளவில் நல்லூர் கந்தசாமி கோவிலுக்கு சென்று பூஜை வழிபாடுகளையும் மேற்கொண்டார்.